வியாழக்கிழமை அன்று எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக ஆண்டனோவ் விமான தளத்தில் இருந்து ரஷ்யபடைகள் பின்வாங்கியது தெரிய வந்துள்ளது. மேக்ஸார் டெக்னாலஜிஸ் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த போது இந்த தகவல் வெளியாகியுள்ளது இதனை அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்டுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் பிரங்கிகள் கவச வாகனங்கள் ஆகியவை விமான நிலையத்தில் இருந்து எங்கு சென்றன என்பது பற்றிய எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஹரியானா மாநிலம் பாணுவில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் அகில இந்திய காவல்படை குதிரையேற்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட தமிழக காவல்துறையின் வீராங்கனை காவலர் சுகன்யா அவர்கள் திறமையாக செயல்பட்டு முதல் பரிசை வென்றுள்ளார். தங்க பதக்கம் பெற்ற காவலர் சுகன்யா பேசும்போது தனது குதிரை GRAND CELEBRATION “GOLDY” ம் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்று குறிப்பிட்டார்.
Read More