பாகிஸ்தான் நாட்டின் தேசிய விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது அந்த விழாவில் பல்வேறு மாகாணங்களின் சிறப்பை விளக்கும் ஊர்திகள் கலந்து கொண்டன.
இப்படி அணிவகுத்த பல்வேறு ஊர்திகளின் வரிசையில் ஜம்மு காஷ்மீர் பற்றிய அலங்கார ஊர்தி ஒன்றும் இடம்பெற்று இருந்தது.
இந்த அலங்கார ஊர்தியில் காஷ்மீர் பிரிவினைவாதி சயத் அலி ஷா கிலானி மற்றும் கொல்லப்பட்ட ஹிஸ்புல் மூஜாஹீதின் பயங்கரவாதி புர்ஹான் வானி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இது ஒன்றே காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் கொண்டு செய்யும் அட்டகாசங்களை உறுதிபடுத்தி கொள்ள முடியும்.