Day: March 9, 2022

ரஷ்ய படைகளுக்கு கடும் சேதம் விளைவித்த உக்ரைனிய படைகள் !!

March 9, 2022

உக்ரைனில் இருந்து வெளியாகும் சில தகவல்களின்படி உக்ரைனிய மரைன் வீரர்கள் ரஷ்ய படைகளுக்கு கடும் சேதம் விளைவித்துள்ளதாக தெரிகிறது. அதாவது கெர்சோன் நகருக்கு அருகே உள்ள சொர்னோபாய்கா விமான நிலையம் ரஷ்ய படைகளால் கைபற்றப்பட்டு அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலையில் இந்த விமான நிலையத்தை மீண்டும் கைபற்றும் எண்ணத்தில் உக்ரைனிய மரைன் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 30 ஹெலிகாப்டர்கள் அழிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுபாட்டிலேயே உள்ளது […]

Read More

உக்ரைன் ரஷ்ய போர் இந்தியாவுக்கு பாடம் ராணுவ தளபதி !!

March 9, 2022

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் நரவாணே அடுத்த போரை இந்திய ஆயுதங்களுடன் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாடம் சுதேசி தயாரிப்புகளை ஊக்குவித்து பயன்பாட்டை பன்மடங்கு அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் போர்கள் எப்போது எந்த நொடி வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதையே உக்ரைன் ரஷ்ய போர் காட்டுகிறது ஆகவே தயார்நிலை இன்றியமையாதது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read More

சுமி நகரில் இருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா !!

March 9, 2022

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உக்ரைனுடைய சுமி நகரில் இருந்து எங்களது மாணவர்களை மீட்க முடியவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி எஸ் திருமூர்த்தி அவர்கள் இரண்டு தரப்பிடமும் வலியுறுத்தி விட்டோம் இருந்தும் எங்களுக்கு கவலையளிக்கிறது என கூறியுள்ளார். அதே நேரத்தில் அவர் இந்தியா சுமார் 20,000 மாணவ மாணவிகளை இதுவரை மீட்டுள்ளதாகவும் அதே போல சில வெளிநாட்டு மாணவர்களை மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read More

உக்ரைன் போரில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த இந்திய மாணவர் !!

March 9, 2022

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய பொறியியல் மாணவர் ஒருவர் களம் காண்கிறார் எனும் செய்தியை ஆரம்பகட்டத்திலேயே வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில் தற்போது அது உறுதியாகி நாடு முழுவதும் வைரலாகி வருகிறது கோயம்புத்தூரை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் தான் அந்த மாணவர் ஆவார். பள்ளிகல்வி முடித்த கையோடு தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் கலந்து கொண்ட அவர் பின்னர் உடற்தகுதிதேர்வின் போது உயரம் குறைவு காரணமாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் அவர் […]

Read More

உக்ரைன் போரில் கலந்து கொள்ளும் இரண்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் !!

March 9, 2022

உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 16,000 பேர் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் கலந்து கொள்ள சென்றுள்ள நிலையில் இரண்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர். தில்லியில் உள்ள உக்ரைனிய தூதகரத்திற்கு சென்று அந்நாட்டு ராணுவ பிரதிநிதியை சந்தித்து தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர் உடனடியாக விசா ஸ்டாம்பிங் செய்ய வலியுறுத்திய போதும் அந்த பாதுகாப்பு துறை பிரதிநிதி மறுத்துள்ளார் பின்னர் முடிவு செய்துவிட்டு அழைப்பதாக இருவரிடமும் அவர் தெரிவித்துள்ளதாக கூறினர். மேலும் […]

Read More

நேட்டோவில் இணையும் முடிவில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் !!

March 9, 2022

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி சமீபத்தில் ABC எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோவில் இணையும் நோக்கத்தில் இருந்து பின்வாங்கும் நிலைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது நேட்டோ ரஷ்யாவை கண்டு அச்சப்படுகிறது தனது மூட்டுகளில் நின்று கெஞ்சும் ஒரு நாட்டின் அதிபராக இருப்பதை நான் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்து டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களின் எதிர்காலம் குறித்தும் அந்த மக்களுக்கு உக்ரைனுடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதையும் […]

Read More

நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது சுவீடன் பிரதமர் !!

March 9, 2022

சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சன் எதிர்கட்சிகளின் நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பம் நிச்சயமாக ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையை பாதித்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். 1814ஆம் ஆண்டு முதல் சுவீடன் நாடு போர்களை சந்தித்தது இல்லை மேலும் அந்நாட்டின் வெளியுறவு கொள்கை நடுநிலையாகவே உள்ளது எந்தவித ராணுவ கூட்டமைப்பிலும் இணைய கூடாது என்பது அவர்களின் கொள்கையாகும். ஆனால் கடந்த சில வருடங்களாக அந்நாடு ரஷ்யா மீதான அச்சத்தின் […]

Read More