Breaking News

Day: February 25, 2022

6 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க உள்ள சென்னை நிறுவனம் !!

February 25, 2022

சென்னையை தளமாக கொண்டு இயங்கி வரும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 6 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க உள்ளது. இது கிசான் ட்ரோன் என்ற திட்டத்தின்கீழ் விவசாயம் சார்ந்த ட்ரோன்களை தயாரிக்கும் திட்டமென்பதும் இதன் காரணமாக சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்களது நிலங்களில் உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்த இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும். ஹரியானா மாநிலம் குர்காவன் […]

Read More

ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பில் கைகோர்க்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி !!

February 25, 2022

துருக்கி நாட்டின் TURKISH AEROSPACE INDUSTRIES பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான PAKISTAN AERONAUTICAL COMPLEX நிறுவனத்துடன் இணைந்து ஸ்டெல்த் போர் விமானம் தயாரிக்க உள்ளது. TF-X என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் ஒரு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும் மேலும் துருக்கி மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளில் உள்ள எஃப்-16 விமானங்களுக்கு இவை மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு சோதனை விமானம் தயாரிக்கப்படும் எனவும் 2026ஆல் முதல்முறையாக பறக்கும் எனவும் 2030ஆம் ஆண்டில் இருநாட்டு […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பயன்படுத்தி வரப்படும் அமெரிக்க இரீடியம் சாட்டிலைட் ஃபோன்கள் !!

February 25, 2022

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் அதிநவீனமான அமெரிக்க தயாரிப்பு சாட்டிலைட் ஃபோன்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இப்படி சுமார் எட்டு இரீடியம் சாட்டிலைட் ஃபோன்களை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் எனும் தொழில்நுட்ப உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் காஷ்மீரில் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால் விட்டு செல்லப்பட்ட ஆயுதங்கள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தி வரப்படுவது நிருபணமாகி உள்ளது. தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சென்று அங்கிருந்து பயங்கரவாதிகளின் கையில் சென்றுள்ளது […]

Read More

உக்ரேனின் செர்னோபில் அணுநிலையத்தை கைப்பற்றிய இரஷ்ய படைகள்

February 25, 2022

உக்ரேனில் உள்ள செர்னோபில் அணுநிலையத்தை இரஷ்யப்படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பிறகும் செர்னோபில் அணு நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது. நேட்டோ இரஷ்ய பாதையில் குறுக்கிட கூடாது என்பதற்காக தான் இரஷ்யா செர்னோபில் பகுதியை கைப்பற்றியுள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது. செர்னோபில் அணுஉலை விபத்திற்கு பிறகு மூடப்பட்ட பிறகு சில காலம் வரை சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருந்தது.இரஷ்ய படையெடுப்பிற்கு சில வாரங்களுக்கு முன் தான் இந்த பகுதி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ஐரோப்பிய […]

Read More

அமெரிக்க ட்ரோன்களை வாங்கும் இந்திய திட்டம் ஒத்திவைப்பு !!

February 25, 2022

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 30 MQ-9 PREDATOR ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டிலேயே ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் தயாரிக்கும் திறன் வந்திருப்பதால் இந்த ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் DRDO தனது MALE ரக ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், HAPS ரக ட்ரோன்களை கண்காணிப்பு மற்றும் இலக்குகளை அடையாளம் காணும் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட MQ-9 ட்ரோன்களை […]

Read More

சவுதி ராணுவ கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய தயாரிப்பு கவச வாகனம் !!

February 25, 2022

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து தயாரித்துள்ள சுதேசி கவச வாகனம் WhAP ஆகும். இந்த வாகனத்தை ஆம்புலன்ஸ், கவச வாகனம், இலகுரக டாங்கி, மோர்ட்டார் தாக்குதல் வாகனம்,கட்டளை வாகனம், காலாட்படை சண்டை வாகனம் என பல்வேறு வகையாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு. சவுதி அரேபியாவில் வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலக பாதுகாப்பு கண்காட்சியில் இந்த […]

Read More