சிங்கப்பூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இஸ்ரேலே சேர்ந்த இஸ்ரேலிய ஆயுத தொழிற்சாலை நிறுவனம் தனது புதிய ஐந்தாம் தலைமுறை ஏவுகணையை அறிமுகம் செய்துள்ளது. BLUE SPEAR என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுணையானது தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது என தகவல்கள் தெரிவிக்கின்றன, சிங்கப்பூரை சேர்ந்த ST ENGINEERING நிறுனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணை கூட்டு தயாரிப்பு நிறுவனமான PROTEAS ADVANCED SYSTEMS ஆல் சந்தைப்படுத்தப்படுகிறது, அறிமுகம் ஆவதற்கு […]
Read Moreகடந்த ஃபெப்ரவரி 8ஆம் தேதி சீனாவில் இருந்து சமுக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்றில் முற்றிலும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை பாரக்க முடிந்தது. தற்போது இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, காரணம் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்பும் சீனாவின் எண்ணத்தை இது பிரதிபலிக்கவில்லை என்பதாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் முழுக்க முழுக்க அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வரும் நிலையில் உலகில் அமெரிக்காவின் இடத்தை கைபற்ற […]
Read Moreஇந்தியாவின் தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் (NAL) HAPS எனப்படும் புதிய ட்ரோன் ஒன்றை உருவாக்கி வருகிறது இந்த திட்டத்திற்கான நிதியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்த High Attitude Platform Station ஆளில்லா விமானத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சில் CSIR மற்றும் NAL ஆகியவை கூட்டாக உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூரிய ஒளியில் இயங்கும் திறன் கொண்டதாகவும், 20 கிலோமீட்டர் உயரத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து அனைத்து […]
Read Moreகடந்த திங்கட்கிழமையன்று இந்தியா விண்ணில் ஏவி நிலைநிறுத்திய RISAT-1A எனப்படும் செயற்கைகோள் இந்தியாவின் தனியார் துறைக்கு மிகப்பெரிய உந்ததுதலை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ALPHA DESIGN TECHNOLOGIES LIMITED -ADTL எனப்படும் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் செயற்கை கோள் பாகங்களை ஒன்றினைத்து சோதனை வரை செய்ததாகும். அதானி குழுமத்தின் பின்துணை கொண்ட இந்த ADTL நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவுடன் விண்கலன் ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வு மையத்தில் செயல்பட […]
Read Moreரஷ்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் படையெடுப்பு நடக்கலாம் என வெளியான தகவலை பொய்யாக்க உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை குறைக்க துவங்கி உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன் எல்லையில் போர் பயிற்சி தொடர்ந்து நடைபெறும் எனவும் ஒரு சில படையணிகள் மட்டும் பின் விலக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையோரம் படைகளை குவிக்க துவங்கிய ரஷ்யா தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையோரம் நிறுத்தி […]
Read Moreரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புடன் நல்லெண்ண பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார் என அறிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமேதும் இல்லை எனவும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை ரஷ்யா விரும்புவதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் உடனான கிழக்கு , வடக்கு மற்றும் தெற்கு எல்லையோரம் 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் மற்றும் பெலாரஸில் மிகப்பெரிய போர் பயிற்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
Read Moreஈரானிய தரைப்படையின் தளபதி ஈரான் தரைப்படை தனது உள்நாட்டு ஆயுத தயாரிப்புகளை நம்பி இருப்பதாகவும் அதில் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஏவுகணை அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஹெலிகாப்டர்கள், பிரங்கிகள் மற்றும் பற்பல வெவ்வேறு வகையான ஆயுத அமைப்புகளை ஈரான் தயாரித்து வருவதாகவும், ஈரான் ராணுவம் நாட்டின் எல்லைகளை தனது முழு திறன் மற்றும் பலத்துடன் பாதுகாத்து வருவதாகவும் எவருக்கும் அஞ்சமாட்டோம் பதிலடி கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.
Read More