ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஹூத்தி ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த நிலையில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சில உலகின் தலைசிறந்த ஐந்தாம் தலைமுறை எஃப்22 ரக போர் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலையடுத்து தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை […]
Read Moreமத்திய அரசு இந்தியாவின் காவல்துறையை நவீனப்படுத்த சுமார் 26 ஆயிரத்து 275 கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஒரு மெகா காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் எனவும் 2025-2026 நிதியாண்டு வரையிலான காலகட்டம் வரை மேற்குறிப்பிட்ட நிதி தொகை பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறைகளை மேம்படுத்தும் நீண்ட கால திட்டம் என்பது கூடுதல் தகவல் ஆகும். இந்த மெகா திட்டம் உள்நாட்டு […]
Read Moreஅடுத்த வாரம் கடைசி தொகுதியில் உள்ள மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர உள்ளன என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்களில் 13 சிறப்பு தொழில்நுட்பங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் RB008 என்ற எண் வரிசை கொண்ட ரஃபேல் போர் விமானம் ஒன்று மட்டும் ஃபிரான்ஸ் நாட்டிலேயே சிறப்பு அமைப்புகள் இணைத்து மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் கடைசி தொகுதி […]
Read Moreகுஜராத் மாநிலம் சாந்திநகரில் உள்ள விமானப்படை தளத்தில் கருட் கமாண்டோ ரெஜிமென்ட்டல் பயிற்சி மையம் அமைந்துள்ளது, இங்கு கரூட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நேற்று முன்தினம் இந்த மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த 160 கருட் சிறப்பு படை கமாண்டோக்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது அதில் ஏர் மார்ஷல் கார்கரே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பயிற்சி நிறைவு செய்த வீரர்களுக்கு கருட் கமாண்டோ பேட்ஜ், மெரூன் தொப்பி, சிறப்பு படை பட்டை ஆகியவற்றை வழங்கி […]
Read Moreரஷ்யா தனது போர்கப்பல் ஒன்று பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தனது கடல்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது. மேலும் சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறியதன் மூலமாக தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் செயல்பாடு குந்தகம் விளைவித்துள்ளதாக ரஷ்யா காட்டமாக விமர்சனம் செய்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் இந்த குற்றசாட்டு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் […]
Read More