Breaking News

Day: February 13, 2022

எல்லையோரம் படைகளை குவித்தது; சீனாவின் வாக்குறுதி அத்துமீறல் !!

February 13, 2022

ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் மேரீஸ் பெய்னை மெல்போர்னில் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேசிவிட்டு ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய உடனான எல்லையோரம் படைகளை சீனா குவித்துள்ளது அந்நாடு இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை அத்துமீறிய செயல் என குறிப்பிட்டார். சீனா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டின் இத்தகைய அத்துமீறிய செயல்பாடுகள் நிச்சயமாக சர்வதேச சமுகத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக தான் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Read More

கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை விரைவில் பார்வையிட உள்ள ஜனாதிபதி !!

February 13, 2022

ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் விரைவில் விசாகப்பட்டினம் நகரில் இந்திய கடற்படை போர்கப்பல்களுடைய அணிவகுப்பை பார்வையிட உள்ளார். ஃபெப்ரவரி 21 அன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 60 கப்பல்கள் மற்றும் 50 வானூர்திகள் பங்கேற்க உள்ளன. நாட்டின் ராணுவத்தின் தலைமை தளபதி ஜனாதிபதி என அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஒவ்வொரு ஜனாதிபதியின் காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 60 கப்பல்களும் நான்கு வரிசைகளாக அணிவகுத்து நிற்க ஜனாதிபதியின் […]

Read More

2000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த இந்திய கடற்படை !!

February 13, 2022

தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பு மற்றும். இந்திய கடற்படை ஆகியவை இணைந்து கடற்படை உளவுத்துறை திட்டத்தின்படி ஒரு நடவடிக்கையை மேற்கொன்டன. அப்படி 529 கிலோ உயர் ரக ஹஷிஷ் மற்றும் 234 கிலோ கிறிஸ்டல் மெத் ஆகிய போதை பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் கடல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைபற்றப்பட்ட போதை பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 2000 கோயி ரூநாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது, எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் […]

Read More

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் எழுச்சியை அமெரிக்கா ஆதரிக்கும் !!

February 13, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கு வகுத்துள்ள திட்டத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆதரிக்கும் பகுதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் எழுச்சியை ஆதரிப்பதன் மூலமாக சீனாவை எதிர்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அந்த திட்ட அறிக்கையில் தெற்காசியாவில் முதன்மை நாடாகவும் ஒரே எண்ண ஓட்டம் கொண்ட கூட்டாளியாகவும் தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்புடைய நாடாகவும் அமெரிக்கா பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய எல்லையில் சீன படைகுவிப்பு தீவிரமாக […]

Read More

இனி மேலதிக நேட்டோ படைகளை அனுமதிக்க முடியாது ஹங்கேரி அறிவிப்பு !!

February 13, 2022

நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் ஸிஜார்த்தோ யூரோ நியூஸ் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் இனி மேலதிக நேட்டோ படைகளை ஹங்கேரி நாட்டின் மண்ணில் அனுமதிக்க முடியாது என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஹங்கேரி நாட்டின் படைகள் திறன் வாய்ந்தவை எனவும் நேட்டோவுக்கான பங்களிப்பு தொடரும் எனவும் கூறியுள்ளார். நேட்டோ படைகள் லாத்வியா எஸ்டோனியா லித்துவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் அதிகளவில் குவிக்கப்பட்டு வருவது […]

Read More