Breaking News

Day: February 8, 2022

சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கும் தேஜாஸ் !!

February 8, 2022

வருகிற 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிங்கப்பூரின் சாங்கியில் நடைபெற உள்ள விமான கண்காட்சியில் நமது நாட்டின் தேஜாஸ் பங்கு பெற உள்ளது. இந்த கண்காட்சியில் தேஜாஸ் வானில் பறந்து சாகசங்கள் புரிந்து தனது திறன்களை வெளி உலகிற்கு காட்சிபடுத்த உள்ளதாக மூத்த விமானப்படை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கண்காட்சியில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-16 மற்றும் எஃப்-35 ரக போர் விமானங்களும் பங்கேற்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் […]

Read More

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு 7 வீரர்கள் மாயம் !!

February 8, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையோரம் உள்ள காமெங் செக்டாரில் இந்திய தரைப்படை வீரர்கள் குழு ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு தரைப்படை வீரர்கள் மாயமாகி உள்ளனர், இவர்கள் பல அடி ஆழத்தில் புதைந்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து இந்திய தரைப்படை தனது வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான தேடுதல் கருவிகளை அந்த பகுதியில் களமிறக்கி வீரர்களை தேடி […]

Read More