ஜெனரல் பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு !!

  • Tamil Defense
  • January 26, 2022
  • Comments Off on ஜெனரல் பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு !!

கடந்த ஆண்டு இறுதியில் ஊட்டி வெலிங்கடன் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதலாவது கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார்.

தற்போது இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை மற்றும் நாட்டின் பாதுகாப்பில் கொடுத்த பங்களிப்பை வெகுவாக மதித்து இந்திய அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷணை வழங்க முடிவு செய்துள்ளது.

இவருடன் பல்வேறு முக்கிய தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.