அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் எனும் செயலியை வாங்கியதாக செய்தி வெளியிட்ட நிலையில் இந்திய எதிர் கட்சிகள் அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ளன. ஜூலை 2017ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற போது சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கருவிகள் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாகவும், உளவு பாரக்க உதவும் செயலிகள் கருவிகள் மற்றும் ஒரு முக்கிய ஏவுகணை அமைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அங்கம் […]
Read Moreஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகியவை இணைந்து FCAS எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த திட்டம் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளது அதாவது ஜெர்மனியின் ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் ஆகியவை பணிகளை பங்கிட்டு கொள்வதில் முடிவை எட்டவில்லை என தெரிகிறது. டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் எரிக் டேப்பியர் கூறும்போது ஜெர்மானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சுலபமான விஷயம் இல்லை […]
Read Moreஇந்திய கடற்படை தனது ஒய்வு பெற்ற வீரர்களின் நலன் கருதி அவர்களின் வேலை வாய்ப்பிற்காக தனியார் வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்திய கடற்படையின் இந்திய கடற்படை வேலைவாய்ப்பு முகமை மற்றும் IIFL வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதியான ஒய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு (விதவைகள்/ குழந்தைகள் மேற்குறிப்பிட்ட நிறுவனம் வேலை வழங்கும். ஒப்பந்தத்தில் இந்திய […]
Read More1) ஆனந்த் பக்ஷி: ராயல் இந்திய கடற்படையில் பணியாற்றியவர் இவர் பல பாலிவுட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் அவற்றில் பல சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. 2) குஃபி பைன்தால் : இவர் மகாபாரத தொலைக்காட்சி தொடரில் சகுனியாக நடித்து புகழ் பெற்றவர் ஆவார், 1962 இந்திய சீன போரின் போது கல்லூரி மாணவராக இருந்தவர் உடனடியாக ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியவர் ஆவார். 3) பிக்ரம்ஜீத் கன்வர்பால்: காலஞ்சென்ற நடிகரான இவர் இவர் இந்திய தரைப்படையில் மேஜராக பணியாற்றியவர் […]
Read Moreஇரண்டாம் உலக போருக்கு பிறகு தற்போதைய காலகட்டத்தில் தான் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகளவில் போர் கப்பல்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுமார் 125 போர் கப்பல்கள் உள்ளதாகவும் இது இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆஃப்கானிஸ்தான் படையெடுப்பின் போது நிறுத்தப்பட்டு இருந்த போர் கப்பல்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ஹோர்மூஸ் ஜலசந்தி, பாப் எல் மான்டெப் […]
Read Moreபாகிஸ்தானில் உள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் பலூச்சிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சீனா மூதலீடு செய்துள்ள க்வதர் துறைமுகத்திற்கு வடக்கே நடைபெற்றுள்ளது பல ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான தாக்குதலாகவும் கருதப்படுகிறது. பதிலுக்கு ராணுவம் நடத்திய தாக்குதலில் 1 போராளி கொல்லப்பட்டதாகவும் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறந்து போன வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் […]
Read Moreஇந்திய பெருங்கடல் பகுதியில் நாளுக்கு நாள் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இந்திய கடற்படை சீனாவுக்கு செக் வைக்க முன்பை விடவும் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2008 முதலே இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் நடமாட்டம் உள்ள நிலையில் தற்போது எப்போதும் சுமார் மூன்று முதல் ஆறு சீன போர் கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதியில் காண முடிவதாக கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறுகிறார். இந்திய கடற்படை […]
Read Moreகாஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு என்கௌன்டர்களில் லஷ்கர் மற்றும் ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மற்றும் பத்கம் மாவட்டங்களில் இந்த என்கௌன்டர்கள் நடைபெற்றுள்ளன.புல்வாமாவின் நைரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளும் பத்கமில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டுள்ளனர். புல்வாமாவில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பத்கமில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.ஐந்து […]
Read More