Day: January 22, 2022

காஷ்மீர் எல்லையில் குவிக்கப்படும் அதிக அளவிலான BSF படை வீரர்கள் !!

January 22, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையோரம் எல்லை பாதுகாப்பு படை கண்காணிப்பை பலப்படுத்த அதிக அளவில் வீரர்களை குவித்துள்ளது. 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட சர்வதேச எல்லையோரம் அதிநவீன கண்காணிப்பு கருவிகளுடன் பனிக்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். உஜ், பஸந்தார் மற்றும் செனாப் ஆகிய ஆற்று படுகை பகுதிகளை வீரர்கள் முற்றிலும் முடக்கி உள்ளதாகவும் இரவு நேர கண்காணிப்பு பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம்; போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் !!

January 22, 2022

ரஷ்யாவின் க்ரோன்ஷ்டாட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய MALE ரக சுய நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ஒராயன் ரக ஆளில்லா சண்டை விமானங்கள் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக பாரக்கப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் 7.5 கிலோமீட்டர் உயரத்தில் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கக்கூடியது இதனை தரையில் இருந்து ஒரு விமானி இயக்குவார். சுமார் 250 கிலோ அளவிலான ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இது 4 வானிலக்கு ஏவுகணைகள் அல்லது KAB-20, KAB-50, UPAB-50 ஆகிய […]

Read More

45 நாடுகள் பங்குபெறும் இந்தியா நடத்தும் மிகப்பெரிய கடற்படை பயிற்சி !!

January 22, 2022

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மிலன் கடற்படை போர் பயிற்சிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது இதில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கடற்படை போர் பயிற்சியாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன, நேரடியாகவும் காணொளி மூலமாகவும் இதில் பங்கேற்க உள்ளனர். அடுத்த மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது, […]

Read More

சீனாவுக்கு எதிரான க்வாட் நாடுகளுடன் கனடா மற்றும் தென் கொரியா பங்கேற்ற மாபெரும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி !!

January 22, 2022

ஃபிலிப்பைன்ஸ் அருகேயுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான க்வாம் கடற்படை தளத்தில் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சீ ட்ராகன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி நடைபெற்றது. இந்த போர் பயிற்சியில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பங்கேற்ற நிலையில் இது சீனாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த போர் பயிற்சிக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை P8 பொசைடான், ஜப்பான் கவாஸாகி P1, கனடா CP-140 அரோரா மற்றும் […]

Read More

அருணாச்சல் இளைஞரை கடத்திய விவகாரம்; எல்லை தாண்டினால் இப்படி தான் செய்வோம் சீனா அடாவடி !!

January 22, 2022

அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மிராம் டாரோமை காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்ற போது சீன ராணுவத்தினர் கடத்தி உள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என மறுப்பு தெரிவித்து விட்டு சீன மக்கள் விடுதலை ராணுவம் எல்லை பகுதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தங்களது பகுதியில் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]

Read More