Day: January 18, 2022

சுதேசி ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் கொள்முதல் ஆரம்பம் மற்றொரு மைல்கல் !

January 18, 2022

இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்படும் ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் கொள்முதல் பணிகள் துவங்கி உள்ளன. தற்போது தரைப்படைக்கு இவை சப்ளை செய்யபட உள்ளன ஒரு ஏவுகணையின் விலை 1 கோடி ரூபாய் ஆகும் மொத்தம் 500 ஏவுகணைகள் மற்றும் 40 ஏவும் அமைப்புகள் வாங்கப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலினா மூன்றாம் தலைமுறை Fire and Forget ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும், குறைந்தபட்சம் 500 மீட்டர் மற்றும் […]

Read More

காஷ்மீரில் பெரும் சவாலாக இருக்கும் போதை பொருள் மற்றும் ஹைபிரிட் பயங்கரவாதிகள் !!

January 18, 2022

இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹைபிரிட் பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் கடத்தல் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக இருக்கும் என காவல்துறை மூத்த அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார். மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் பயங்கரவாதிகள் தீடிரென வெளிவந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் மக்களுடன் மக்களாக கலந்து விடுகின்றனர் இவர்களை தான் ஹைபிரிட் பயங்கரவாதிகள் என அழைக்கின்றனர். இவர்கள் இப்படி கடந்த ஆண்டில் தீடிரென ஆசிரியர்கள், வியாபாரிகள், காவலர்கள், கடை உரிமையாளர்கள் […]

Read More

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் இரண்டு இந்தியர்கள் மரணம் !!

January 18, 2022

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி விமான நிலையத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டும் ஆறு பேர் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்ட மூவரில் இருவர் இந்தியர் என்பதையும் ஒருவர் பாகிஸ்தானியர் என்பதையும் அபு தாபி காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது காயமடைந்தோர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தவிர அபுதாபி நகருக்கு 22 கிலோமீட்டர் வெளியே அமைந்துள்ள எண்ணெய் கிடங்கு மீதும் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறின இங்கிருந்து தான் ஒட்டுமொத்த […]

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில், முகங்களை கண்டறியும் கருவிகள், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு !!

January 18, 2022

சமீபத்தில் தலைநகர் தில்லியின் காஸிபூர் பூ சந்தையில் குண்டு கண்டுபிடிக்கபட்டு செயலிழக்க செய்யப்பட்ட நிலையில் தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், 300க்கும் அதிகமான கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் முகங்களை அடையாளம் காணும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் புதிதாக வந்து தங்குவோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன […]

Read More

இந்திய நிறுவனத்திற்கு பயிற்சிகளுக்கான இலக்கு ட்ரோன்கள் வழங்கும் ஒப்பந்தம் !!

January 18, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தரைப்படையின் வான் பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் இந்திய விமானப்படைக்கான இலக்கு ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் இறுதி செய்துள்ளது. வான் பாதுகாப்பு பயிற்சிகளின் போது எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை போல செயல்படும் ஷிக்ரா-பான்ஷி ஜெட் என்ஜின் திறன் கொண்ட ட்ரோன்களை வாங்க உள்ளனர் இந்த ஒப்பந்தம் 96 கோடி ருபாய் மதிப்பு கொண்டதாகும். இந்திய தனியார் நிறுவனமான அனட்ரான் சிஸ்டம்ஸ் மற்றும் இங்கிலாந்தின் க்யூனைட்டிக் க்யூ டார்கெட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களால் கூட்டாக […]

Read More

மூன்றாவது கடல்சோதனையும் இந்தியாவின் சுதேசி விமானந்தாங்கி கப்பல் வெற்றி படையில் சேர தயார் !!

January 18, 2022

கடந்த ஒரு வார காலமாக ஆழ்கடலில் பயணித்து மூன்றாவது கட்ட கடல் சோதனைகளில் பங்கேற்று தனது முழி திறனை வெளிபடுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் கரை திரும்பி உள்ளது. சோதனைகளின் போது மூத்த விஞ்ஞானிகள் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் கப்பலின் பல்வேறு அமைப்புகள் மற்றும் இயந்திரங்கள் என்ஜின் திறன் ஆகியவை பலமுறை முழு திறனில் சோதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கரை திரும்பிய விக்ராந்த் கப்பலின் சோதனை முடிவ தரவுகளை […]

Read More

ரஷ்யா மற்றும் அமெரிக்க போர் விமான ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் ரத்து செய்த இந்தியா !!

January 18, 2022

இந்தியா நீண்ட காலமாகவே சர்வதேச ஆயுத சந்தையில் மிக பெரிட வாடிக்கையாளராக இருந்து வருகிறது பல்வேறு நாடுகளிடம் இருந்து வெவ்வேறு விதமான அதிநவீன ஆயுதங்களை வாங்கி படைகளில் இணைத்து பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து 6 பி8ஐ பொசைடான் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்களை வாங்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. மேலும் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கவிருந்த […]

Read More