சீன தயாரிப்பு பொருட்களின் தரம் உலகளாவிய ரீதியில் கேள்விக்குறி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் நட்பு நாடுகள் கூட சீன தயாரிப்புகளை ஒதுக்கும் அளவுக்கு அவற்றின் தரம் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள அரசு சீனாவிடம் இருந்து வாங்கிய 6 பயணிகள் விமானத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தரத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி 6 விமானங்கள் பறக்க தடை விதித்து நிறுத்தி போட […]
Read Moreலடாக் மாநில தலைநகர் லே நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தரைப்படையின் 14ஆவது கோர் படையணி சீனாவை பிரதானமாக எதிர்நோக்கி கண்காணிக்கும் பொறுப்பை கொண்டதாகும். தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த படையணி மற்றும் அதன் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போது இந்த படையணியின் புதிய தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் அனிந்த்யா செங்குப்தா பொறுப்பேற்று கொண்டுள்ளார். இவருக்கு முன் லெஃப்டினன்ட் ஜெனரல் பி ஜி கே மேனன் […]
Read Moreதில்லி உயர்நீதிமன்றம் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் படை வீரர்கள் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிக்கு பெயில் வழங்க மறுத்துள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் மற்றும். விடைத்தாளை தயார் செய்யும் பொறுப்பு ஒரு.தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது ஆனால் இந்த நிறுவன அதிகாரி தேர்வுக்கு முன்னரே வினாத்தாளை கசிய விட்டுள்ளார். இஐ தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தில்லி காவல்துறை துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreநேற்று காலை வடகொரியா இரண்டாவது முறையாக ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்து கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் வடகொரியா இதை போல ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை முதல் முறையாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அமெரிக்கா தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வடகொரிய அரசோ அந்நாட்டு அரசு ஊடகத்தில் இந்த சோதனைகள் […]
Read Moreகடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவம் உக்ரைனுடைய க்ரைமியா பகுதியை படையெடுத்து கைபற்றி ரஷ்யாவுடன் இணைத்து கொண்டது அப்போது உக்ரைன் ராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது உக்ரைன் ராணுவம் அன்றைய நாட்களை ஒப்பிடுகையில் வெகுவாக வலுவடைந்து கடந்த முறையை விடவும் இம்முறை அதிக தயார்நிலையில் உள்ளது. ஆனாலும் அதிநவீனமான ஆயுத அமைப்புகள் தளவாடங்கள் மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தால் உக்ரைன் ராணுவம் தற்போதும் ரஷ்யாவிடம் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. மாறாக ரஷ்ய தரைப்படை […]
Read Moreசீனா பாகிஸ்தான் கடற்படைக்கு வானிலிருந்து ஏவப்படும் தனது CM-501GA ரக அதிநவீனமான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய உள்ளது. இவற்றை பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா விற்பனை செய்த டைப்-054 A/P ரக ஃப்ரிகேட் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள Z-9 ரக கடல்சார் பல திறன் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவி தாக்குதல் நடத்த முடியும் இவற்றின் இலக்கு நிச்சயமாக இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Read Moreஆஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையே ஆஸ்திரேலியாவுக்கான அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டி தரும் ஆக்கஸ் ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தான நிலையில், தற்போது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையே விரைவில் ஒரு இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அச்சுறுத்தல் காரணமாக கையெழுத்தாக உள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாட்டு ராணுவங்களும் ஒன்றாக இணைந்து செயல்படவும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் ஜப்பானிய […]
Read Moreசீனா சமீபத்தில் கல்வானில் புத்தாண்டை ஒட்டி தனது தேசிய கொடியை ஏற்றியதாக ஒரு காணொளியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த சில நாட்களில் ஒரிஜினல் கல்வான் பகுதியில் இந்திய தரைப்படை வீரர்கள் தேசிய கொடி ஏற்றிய புகைப்படம் ராணுவத்தால் வெளியிடப்பட்டது. ஆக சீனா தங்களது பகுதியில் வீடியோ எடுத்த கல்வான் பள்ளதாக்கில் கொடியேற்றியதாக போலி வீடியோவை வெளியிட்டது அம்பலமான நிலையில் தற்போது சீனா அந்த காணொளியை நடிகர்களை பயன்படுத்தி எடுத்ததும் இந்த ஷூட்டிங் கல்வானில் இருந்து […]
Read Moreரஃபேல் போர் விமானங்களில் கடற்படைக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ரகமான ரஃபேல் எம் தற்போது ஃபிரெஞ்சு கடற்படையில் சேவையில் உள்ளது. தற்போது இந்தியா விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்காக கடல்சார் போர் விமானங்களுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. இந்த போட்டியில் ரஃபேல் எம் ரக போர் விமானமும் இடம்பெற்ற நிலையில் சோதனைகளுக்காக கோவா மாநிலத்தில் உள்ள ஹன்சா படைத்தளத்தை அவை வந்தடைந்தன. ஃபிரான்ஸ் விமானப்படையின் ஏ330 எரிபொருள் டேங்கர் விமானத்தின் உதவியுடன் நேரடியாக இந்தியா வந்தடைந்துள்ள அவை விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட […]
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரை மையமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய குழுமம் தான் எமார் இது துபாய் அரச குடும்பத்துக்கு சொந்தமானது. தற்போது இந்த நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய உள்ளது அதாவது 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உலக தரத்திலான மால் ஒன்றை கட்டமைக்க உள்ளது. இதில் சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால் இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் வேலை வாய்ப்புகள் உருவாகும் மேலும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும், மேலும் தொழில்கள் […]
Read More