வானூர்தி விபத்தில் இருந்து தளபதி ராவத் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட உடனயே ராவத் அவர்கள் தனது பெயரை கூறியுள்ளார்.தளபதி ராவத் தவிர க்ரூப் கேப்டன் வருண் சிங் அவர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.