இந்திய பெருங்கடல் பகுதியை கட்டுபடுத்துபவர்கள் ஆசியாவை ஆள முடியும் மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் உலகின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடல்சார் நிபுணர் ஆல்ஃப்ரட் மஹான் கூறினார். தற்போது அவர் கூறிய கூற்று நமது கண்களுக்கு முன்னே உண்மையாகிறது இந்திய பெருங்கடலை கட்டுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன அதில் சீனா முன்னனியில் உள்ளது. இந்தியாவின் கொல்லை புறமான இந்திய பெருங்கடல் பகுதி வழியாக தான் சீனாவின் 80% கச்சா எண்ணெய் இறக்குமதி […]
Read Moreவருகிற ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு கொள்முதல் கமிட்டியின் மிக மிக முக்கியமான சந்திப்பு நடைபெற உள்ளது.இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தளவாடங்களை அடையாளம் கண்டு அவற்றின் வெளிநாட்டு இறக்குமதியை தவிர்ப்பதும், இந்தியாவில் தயாரிக்கப்படாத தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து அடையாளம் கண்டு இறக்குமதி அல்லது கூட்டு தயாரிப்பு முறையில் இந்தியாவில் தயாரிப்பதும் இந்த கமிட்டியின் மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. […]
Read Moreமத்திய ஆசிய நாடுகளில் உள்ள சோவியத் காலகட்ட தொழிற்சாலைகளை பயன்படுத்தி இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை கூட்டாக ராணுவ தயாரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன. மத்திய ஆசியாவில் உள்ள கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளில் இந்த திட்டங்களை செயல்படுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன. இதன் மூலம் இந்த ஐந்து நாடுகளின் பாதுகாப்பு தேவைகள் எளிதில் சந்திக்கப்படும். மேலும் இந்தியா உலகளவில் வலுவான பாதுகாப்பு ஏற்றமதியாளராக உதவும் இது தவிர மத்திய […]
Read Moreஇந்தியா சொந்தமாக தயாரித்து படையில் இணைத்து வரும் இலகுரக தேஜாஸ் போர் விமானங்களில் உள்நாட்டு ஆயுதங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு ஆயுதங்களையும் இணைத்து பயன்படுத்த உள்ளனர். அந்த வகையில் தற்போது அதிநவீனமான ஃபிரெஞ்சு தயாரிப்பான HAMMER தரை தாக்குதல் குண்டுகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை கொண்டு சீன எல்லையோரம் நிறுவப்பட்டுள்ள MANDAT-B1E R-330UM ரக ஜாம்மர்கள் மற்றும் பிரங்கி தாக்குதல் நிலையங்களை தாக்கி அழிக்க முடியும். இந்த 250 கிலோ எடை கொண்ட HAMMER லேசர் […]
Read More27ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய Sikhs For Justice என்ற அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஜெர்மனியின் எர்ஃபர்ட் நகரில் கைது செய்யப்பட்டு உள்ளான். ஜஸ்வீந்தர் சிங் முல்தானி எனும் அந்த பயங்கரவாதியை இந்தியா கொண்டு வருதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவனை இந்தியாவுக்கு ஜெர்மனி அரசு […]
Read Moreரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிநாட்டு ராணுவ பிரதிநிதிகள் மற்றும் தூதர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் நேட்டோ அமைப்பு ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட தயாராகி வருவதாக குற்றம் சாட்டினார். ரஷ்ய அதிபர் புடின் ரஷ்யா நேட்டோ மற்றும் அமெரிக்கா ஆகிய முன்று தரப்பை கட்டுபடுத்தும் வகையிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். அந்த ஒப்பந்தம் விரைவில் […]
Read Moreரஷ்ய நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மிகைல் டெல்யாகின் ஒரு பரப்பரப்பான கருத்தை முன்வைத்தார். அதாவது உக்ரைன் அரசுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் கூட மேற்கு நாடுகளின் ஏவல் மற்றும் அழுத்தம் காரணமாக ரஷ்யா மீது போர் தொடுக்கலாம் என கூறியுள்ளார். வருகிற ஆண்டு ஃபெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான காலகட்டத்தில் க்ரைமியா,பெல்கோராட், ரோஸ்டோவ் டான் ஆகிய பகுதிகள் தாக்கப்படலாம் என கூறியுள்ளார். கடந்த மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே […]
Read More