Day: December 13, 2021

இந்திய கடற்படையின் kA-28 ஹெலிகாப்டர்களுக்கு இஸ்ரேலிய கருவிகள் !!

December 13, 2021

இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் 10 Kamov ka-28 ரக ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிநவீன கருவிகள், சென்சார்கள், ரேடார், மின்னனு போர்முறை உதவி அமைப்பு, தகவல் தொடர்பு உளவு அமைப்பு, சோனார், கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கருவிகள் அடங்கும். இதன்படி ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரோஸ்போரான் எக்ஸ்போர்ட் நிறுவனம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவின் குமெர்தாவ் நகருக்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்படும் அங்கு ஆயுட்காலத்தை […]

Read More

பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் ஆகியவற்றின் விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும் இந்தியா உடன் இணையவும் விருப்பம் எழுந்துள்ள கோரிக்கை !!

December 13, 2021

முத்தாஹிதா க்வாமி இயக்கத்தின் தலைவர் அல்தாஃப் ஹூசைன் ஐக்கிய நாடுகள் சபை இங்கிலாந்து மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆகியவற்றிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கொடுமைகளை அரங்கேற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த இரண்டு மாகாணங்களை சேர்ந்த தலைவர்களும் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணாவத்தின் ஏஜேன்டுகளாக செயல்படுவதாகவும் அவர்கள் விலை போய் விட்டதாகவும், பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் […]

Read More

பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு ஆயுதங்களை தவறாக பயன்படுத்துவதாக இந்திய முயற்சியால் ரஷ்யா நம்புகிறது !!

December 13, 2021

சமீபத்தில் இந்திய சுற்றுபயணமாக வந்த ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுடைய பயங்கரவாத செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி தனது ராணுவத்திற்காக வாங்கும் ஆயுதங்களை பயங்கரவாத செயல்களுக்கு தவறாக பயன்படுத்தி வருவதையும் எடுத்துரைத்தனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு முன்னர் ரஷ்ய உளவுத்துறை பாகிஸ்தான் தனது சஷ்மா அணு உலைக்கு சட்டவிரோதமாக அணு எரிபொருள் வாங்க முயற்சி செய்ததை கண்டுபிடித்ததையும் பின்னர் ரஷ்யா தலையிட்டு […]

Read More

S-400 ஒப்பந்தம் இந்திய இறையாண்மையின் வலிமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ரஷ்யா !!

December 13, 2021

இந்தியா ரஷ்யாவுடன் மேற்கொண்ட S-400 ஒப்பந்தம் இந்தியாவுடைய இறையாண்மையின் வலிமைக்கு மிகப்பெரிய சான்றாகும் என மூத்த ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து எடுத்த அணைத்து முயற்சிகள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இந்தியா இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்ததை அவர் இப்படி குறிப்பிட்டு சுட்டி காட்டினார். ரஷ்யாவுடன் கையெழுத்தாகவிருந்த ரெலோஸ் மற்றும் இருநாட்டு கடற்படை ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை விரைவில் அதாவது அடுத்த வருடம் கையெழுத்தாகும் எனவும் இதன் தாமதத்திற்கு எந்தவித அழுத்தமோ […]

Read More

2030வாக்கில் விண்வெளி நிலையம் அமைக்கும் இந்தியா பாராளுமன்றத்தில் தகவல் !!

December 13, 2021

இந்தியா 2030ஆம் ஆண்டு வாக்கில் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரான விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க உள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரால் நாடாளுமன்ற கூட்ட தொடரில் மத்திய அமைச்சர் தகவல் அளித்தார். 2019ஆம் ஆண்டு முதல் முறையாக இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் இதை பற்றிய தகவல்களை வெளி உலகிற்கு அறிவித்தார். அதன்படி சுமார் 20 டன்கள் […]

Read More

கடற்படை வாரவிழா கொண்டாட்டம் அரக்கோணத்தில் இலவச மருத்துவ முகாம் !!

December 13, 2021

இந்திய கடற்படை நாடு முழுவதும் கடற்படை வாரவிழாவை கொண்டாடி வருகிறது இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளமானது, அதையொட்டி அமைந்துள்ள ஆத்தார் கிராம பஞ்சாயத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது இதனை தளத்தின் கட்டளை அதிகாரி கமோடர் ஆர் வினோத் குமார் ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைத்தார். இதில் 51 கிராம மக்களுக்கு பெருமாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் […]

Read More

குடியரசு தின விழாவிற்கு ஐந்து மத்தியாசிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த இந்தியா !!

December 13, 2021

2022ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க ஐந்து மத்தியாசிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து நாடுகளுக்கும் பிரதமர் மோடி சுற்றுபயணம் மேற்கொண்டார் என்பதும் இந்த ஐந்து நாடுகளுக்கும் சாபஹார் துறைமுகம் முலமாக கடல்சார் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் இந்தியா உறுதி அளித்ததும் இந்தியா மத்திய […]

Read More

2001 நாடாளுமன்ற தாக்குதல்: பயங்கரவாதிகளை தடுத்த சிஆர்பிஎப் வீரர்கள்

December 13, 2021

ஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு  பணியில் இணைந்த போது அவருக்கு வயது வெறும் 21 தான்.அவருக்கு சண்டையிட செல்லமுடியவில்லையே என வருத்தம் […]

Read More