Breaking News

Day: December 7, 2021

சிரிய துறைமுகத்தை தாக்கிய இஸ்ரேலிய போர் விமானங்கள்

December 7, 2021

சிரியாவின் லடாக்கியா துறைமுகத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாகவும் இதனால் அங்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சிரிய மீடியா தகவல்கள் வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு தேவையான அனைத்து இறக்குமதிகளும் இந்த துறைமுகம் வழியாக தான் சிரியாவிற்குள் நுழையும் என்பதால் இந்த தாக்குதல் மிகவும் அரிதானது என சிரிய மீடியா கூறியுள்ளது. துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக சிரிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என […]

Read More

பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன் துப்பாக்கி சூடு நடத்திய BSF மீண்டும் பாக் பகுதிக்கே சென்ற ட்ரோன் !!

December 7, 2021

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சாப் மாநிலம் சுந்தர்கர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைவதை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த ஆளில்லா விமானம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் இதனை தொடர்ந்து அந்த ஆளில்லா விமானம் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றது. சில நாட்கள் முன்னர் இதே சுந்தர்கர் பகுதியில் ஆளில்லா விமானத்தின் நடமாட்டத்துக்கு பிறகு ஏறத்தாழ […]

Read More

முப்படைகளில் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள், இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பற்றாக்குறை !!

December 7, 2021

பாராளுமன்றத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளிலும் அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தரைப்படையில் தான் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை உள்ளது, தரைப்படை மருத்துவ கோர், தரைப்படை பல்மருத்துவ கோர், நர்சிங் சேவைகள் பிரிவு ஆகியவற்றில் இந்த பற்றாக்குறை உள்ளது. இந்திய தரைப்படையில் சுமார் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் மற்றும் 11,166 இடைநிலை அதிகாரிகள் […]

Read More

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தான 4 ராணுவ ஒப்பந்தங்கள் !!

December 7, 2021

இந்தியா மற்றும் ரஷ்யா நேற்று உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் 6 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த நிகழ்ச்சி “ராணுவத்திற்கான இந்தியா ரஷ்யா இருதரப்பு அரசு ஆணையம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு” அமைப்பின் 20ஆவது சந்திப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதை போல 2019ஆம் ஆண்டு கையெழுத்தான கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கிகளின் தயாரிப்பு புரிந்துணர்வு ஷரத்தில் சில மாற்றங்கள் செய்யவும் ஒப்பு கொள்ளப்பட்டது. இது போக இந்தியா ரஷ்யா இடையே […]

Read More

இந்திய ரஷ்ய 2+2 சந்திப்பில் வடக்கில் எல்லையோரம் நடைபெறும் அத்துமீறல் குறித்து பேசிய இந்தியா !!

December 7, 2021

இந்திய ரஷ்ய வெளியுறவு மற்றும்பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட 2+2 சந்திப்பு தலைநகர் தில்லியில் நேற்று நடைபெற்றது. அதில் ரஷ்ய தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் செர்கெ ஷோய்கு மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும், இந்தியா சார்பில் நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிதல், ராணுவ ஒப்பந்தங்கள் ஆகியவை பற்றி நான்கு அமைச்சர்களும் […]

Read More