காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

  • Tamil Defense
  • November 24, 2021
  • Comments Off on காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

ஸ்ரீநகரீன் ராம்பாஹ் பகுதியில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வீரர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இடத்தை சுற்றி வளைத்த வீரர்கள் கடுமையான தாக்குலை நடத்தினர்.

இதில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.