Day: November 24, 2021

எண்ணிக்கையில் வலிய சீன கடற்படை ஆனாலும் இந்திய பெருங்கடலின் அரசனாக திகழும் இந்திய கடற்படை !!

November 24, 2021

தற்போது சீன கடற்படையிடம் மிகப்பெரிய முன்னனி போர் கப்பல்கள் தொடங்கி மிகச்சிறிய கலன்கள் என அமெரிக்க கடற்படையை விட அதிக கலன்கள் உள்ளன. மேலும் சீனா இரண்டாம் உலகப்போருக்கு குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்கு பிறகான உலகின் வல்லாதிக்கமாக திகழும் அமெரிக்காவை பின்தள்ள எண்ணுகிறது. இதற்காக ராணுவ ரீதியாக குறிப்பாக தனது கடற்படையை மிகவும் வேகமாக நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் முப்படை தளபதிகள் பலர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆஜராகி சீனா […]

Read More

கல்வான் ஹீரோ கலோனல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது

November 24, 2021

கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த கலோ சந்தோஷ் பாபுவுக்கு (வீரமரணத்திற்குப் பின் ) மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. கலோ சந்தோஷ் பாபு இந்திய இராணுவத்தின் 16 பீகார் காலாட்படை பட்டாலியனின் கட்டளை அதிகாரியாக (சிஓ) இருந்தார். கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ரோந்துப் புள்ளி 14க்கு அப்பால் சீனர்கள் திரும்பிச் சென்றதை உறுதிசெய்யவும், இந்த விவரங்களை தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவும் அவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 15 அன்று, லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் […]

Read More

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

November 24, 2021

ஸ்ரீநகரீன் ராம்பாஹ் பகுதியில் பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வீரர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இடத்தை சுற்றி வளைத்த வீரர்கள் கடுமையான தாக்குலை நடத்தினர். இதில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

Read More

காஷ்மீரில் அப்பாவி வியாபாரியை கொன்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது, பாக் தொடர்பு அம்பலமானது !!

November 24, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த மாத ஆரம்பத்தில் மொஹம்மது இப்ராஹீம் அஹமது எனும் வியாபாரியை ஶ்ரீநகரில் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். தற்போது இந்த வெறி செயலில் ஈடுபட்ட மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் மூவரும் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர், பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் […]

Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள Ak-203 துப்பாக்கிகள்

November 24, 2021

இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதியில் 7லட்சம் Ak-203 துப்பாக்கிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.அமேதியில் இதற்கான தயாரிப்பு நிலையம் இந்தியா-இரஷ்யா இணைந்து அமைக்க உள்ளது. சுமார் 5000 கோடிகள் செலவில் அமேதியில் 7 லட்சம் Ak-203 துப்பாக்கிகள் தயாரிக்கப்படும்.இந்த துப்பாக்கிகள் தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக வீரர்களுக்கு வழங்கப்படும்.

Read More

லெப்டினன்ட் கலோனல் கிரிஷன் சிங் ராவத்

November 24, 2021

காஷ்மீரில் உள்ள எல்லைக் கோடு வழியாக ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக நிறுத்தப்பட்ட சிறப்பு அதிரடி படைகளில் ஒன்றின் தலைவராக இருந்தார். எல்லைக் கோட்டில் இப்படியான ஒரு நாளில்பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் பற்றிய தகவல்களை பெற்றபின், அவர் தனது குழுவை 36 மணிநேரம் தேடுதல் மற்றும் பதுங்கியிருந்து அழிக்கும் திட்டத்துடன் கடுமையான நிலப்பரப்பில் மற்றும் கடினமான வானிலை நிலைமைகளின் கீழ், கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் வழிநடத்தினார்.அவரும் அவரது குழுவினரும் இந்த நடவடிக்கையின் போது நான்கு பயங்கரவாதிகளைக் […]

Read More

பாராட்ரூப்பர் சோனம் ஷெரிங் தமாங் ஷௌர்ய சக்ரா 4 பாரா

November 24, 2021

பாராட்ரூப்பர் சோனம் ஷெரிங் தமாங் 28 ஜூன் 2014 அன்று பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்தார், அன்றிலிருந்து ஆபசேன் ரக்சாக் இல் செயல்பட்டு வருகிறார்.04 ஏப்ரல் 2020 அன்று, பராட்ரூப்பர் சோனம் ட்ஷெரிங் தமாங் அவர்களின் சிறப்புப் படைப் பிரிவு கெரான் செக்டரில் (ஜம்மு காஷ்மீர்) பயங்கரவாதிகளின் ஊடுருவலை இடைமறித்து அழிக்க வானூர்தி வழியாக அனுப்பப்பட்டது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இடுப்பளவு பனியில் பயணித்த பிறகு, அந்த அணி பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியது.கடுமையான நெருங்கிய துப்பாக்கிச் சண்டையில், […]

Read More