Day: November 19, 2021

எகிப்துக்கு இந்தியாவின் தேஜாஸ் லிஃப்ட் ஆஃபர்; 100 விமானங்கள் வரை விற்கலாம்

November 19, 2021

எகிப்து நாட்டு விமானப்படை தனது பழைய பயிற்சி ஜெட் விமானங்களை மாற்றி புதிய விமானங்களை இணைக்க விரும்புகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் LIFT ரக விமானத்தை எகிப்துக்கு விற்க முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கிடைத்தால் ஏறத்தாழ 100 விமானங்கள் வாங்கப்படும், ஆகவே ஒப்பந்தத்தை பெறும் பொருட்டு அந்நாட்டிலேயே பராமரிப்பு மையம் ஒன்றை அமைக்கவும் முன்வந்து உள்ளது.

Read More

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஷக்தி மின்னனு போரியல் அமைப்பு கடற்படைக்கு டெலிவரி !!

November 19, 2021

DRDOவின் ஒரு பிரிவான பாதுகாப்பு மின்னனு ஆராய்ச்சி ஆய்வகம் தயாரித்த அதிநவீன ஷக்தி மின்னனு போரியல் அமைப்பை பிரதமர் மோடி கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளார். இந்த மின்னனு போரியல் அமைப்பானது இந்திய கடற்படையின் அனைத்து முன்னனி போர்கப்பல்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை கொண்டு புதிய மற்றும் பழைய ரேடார்களை இடைமறிப்பது, முடக்குவது, அடையாளம் காண்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். மேலும் இவற்றால் நமது போர் கலன்களையும் எதிரி கலன்களிலும் ரேடார்கள் மற்றும் […]

Read More

கடலில் மூழ்கிய பிரிட்டிஷ் F35 விமானத்தை ரஷ்யர்களுக்கு முன் கண்டுபிடிக்க தீவிரம் !!

November 19, 2021

மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எஃப்35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி வெளிவந்த நிலையில் விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார், இதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100 மில்லியன் பவுன்ட் மதிப்புமிக்க அடுத்த தலைமுறை விமானமான இதனை கண்டுபிடிக்க இங்கிலாந்து கடற்படை தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யர்களும் இந்த விமானத்தை தேடி வருவதாக தெரிகிறது அவர்களின் கையில் கிடைத்தால் விமானத்தின் ஸ்டெல்த் திறன்கள் பற்றிய ரகசியங்கள் வெளியாகும். […]

Read More

முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விமானப்படையிடம் ஒப்படைப்பு !!

November 19, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் விரைவில் சேவையை துவங்க உள்ளது. முதலாவது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் நேற்று பிரதமர் மோடியால் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இந்திய வானூர்தி தயாரிப்பு திறனில் ஒரு மைல்கல் ஆகும் மேலும் இதன்மூலம் இந்தியாவின் வான் தாக்குதல் திறன்கள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

Read More

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாக் எல்லைக்குள் நுழைய முயற்சி-3 பேர் கைது

November 19, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக பாக் எல்லைக்குள் நுழைய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் உள்ள மூன்று இளைஞர்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்தது.எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாக் சென்று அங்கு ஆயுதப் பயிற்சி செய்ய தயாராக இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்எஸ்பி குப்வாரா யுகல் மன்ஹாஸ் கூறுகையில், “குறிப்பிட்ட தகவலைத் தொடர்ந்து, குப்வாராவில் மறைந்திருந்த டீனேஜ் வயதில் இருந்த […]

Read More

5வது தலைமுறை போர் விமானத்தை உருவாக்க துருக்கிக்கு ரஷ்யா உதவியா?

November 19, 2021

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்கான உதவி குறித்து துருக்கி உடன் இரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்ய ஃபெடரல் சேவை இயக்குநர் டிமிட்ரி ஷுகேவ் கூறியுள்ளார். துருக்கி குடியரசிற்கு (ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதில்) உதவி செய்ய ரஷ்யா தயார்க உள்ளதாக பலமுறை கூறிய பிறகு இப்போது நாங்கள் இந்த திட்டத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் ” என்று ஷுகேவ் ஞாயிற்றுக்கிழமை ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அக்டோபரில், எப்-35 விநியோக […]

Read More

சீனா விரைவில் அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும்- ராணுவ உயர் அதிகாரி எச்சரிக்கை

November 19, 2021

அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது மூத்த ஜெனரல் ஜான் ஹைட்டன் கூறுகையில் இந்த கோடையில் சீனாவால் பரிசோதிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை “உலகம் முழுவதும் சென்றது” என்று கூறினார், மேலும் சீனா ஒரு நாள் அமெரிக்கா மீது ஒரு ஆச்சரியமான அணுசக்தி தாக்குதலை நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எச்சரித்தார். “அவர்கள் ஒரு நீண்ட தூர ஏவுகணையை ஏவினார்கள். அது உலகம் முழுவதும் சென்றது, அது ஒரு ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனத்தை வெளியிட்டது , பின் அந்த வாகனம் […]

Read More

மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கிய பிரிட்டிஷ் F-35 விமானம்

November 19, 2021

பிரிட்டிஷ் விமானப்படைக்கு சொந்தமான F-35 ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கியது.இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பிரிட்டிஷ் விமானப்படையின் புதிய போர் விமானங்களில் ஒன்றான பிரிட்டிஷ் எப்-35 விமானம், வழக்கமான பயிற்சியின் போது மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கியதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு ட்வீட்டில், எச்எம்எஸ் ராணி எலிசபெத்தின் விமானம் தாங்கி கப்பலின் விமானி மத்தியதரைக் கடலில் வழக்கமான பறக்கும் நடவடிக்கைகளின் […]

Read More