பெரியதும் ஸ்டீல்த் தொழில்நுட்பம் கொண்டதுமான பிரைகேட் போர்க்கப்பலா ஒன்றை திங்கள் அன்று சீனா பாகிஸ்தானுக்கு டெலிவரி செய்துள்ளது.இது சீனா- பாக் உறவு பறைசாற்றுவதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. சீனா பாகிஸ்தானிற்காக நான்கு டைப்-054 ஸ்டீல்த் பிரைகேட் ரக கப்பல்களை கட்டி வருகிறது.இதில் முதல் கப்பலான பிஎன்எஸ் துக்ரில் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது. சீனாவீன் ஸ்டேட் சிப் ஃபில்டிங் கார்பசேன் லிமிடெட் நிறுவனம் இந்த போர்க்கப்பல்களை கட்டி வருகிறது.ஷாங்காயில் நடைபெற்ற விழாவில் இந்த பிரைகேட் கப்பலை பாகிஸ்தானிற்கு […]
Read Moreகாஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக அங்கு மேலதிக படைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.காஷ்மீரின் தற்போதயை நிலை குறித்து உள்துறை அமைச்சர் கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வை அடுத்து தற்போது படைகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 50 கம்பெனிகள் சிஆர்பிஎப் மற்றும் 25 கம்பெனிகள் எல்லைக் காவல் படைகள் மேலதிகமாக காஷ்மீருக்கு அனுப்பப்பட உள்ளன. இந்த 30 கம்பெனிகள் படைப் பிரிவுகளும் ஸ்ரீநகரில் மட்டுமே நிலைநிறுத்தப்பட உள்ளன.கடந்த மாதம் ஸ்ரீநகரில் பொதுமக்களை பயங்கரவாதிகள் […]
Read More