சமீபத்தில் சீனா உலகம் முழுவதும் சுற்றி செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தற்போது இதற்கு ரஷ்யா தனது ஆதரவை பதிவு செய்துள்ளது அதாவது சீனா சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதாகவும், அமெரிக்காவும் கூட ஹைப்பர்சானிக் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் சோதனை நடத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவும் அதே சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு ஹைப்பர்சானிக் ஆயுதங்களை தயாரிப்பதாகவும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Moreபாகிஸ்தான் கடற்படை கடந்த 16ஆம் தேதி இந்திய கடற்படை நீர்மூழ்கி ஒன்றை எல்லை தாண்டி அத்துமீறிய போது விரட்டி அடித்ததாக தகவல் வெளியிட்டது. ஆனால் இந்தியா முறையான எந்த கடற்படையும் கடலுக்கு மேலே தெரியும்படி நீர்மூழ்கிகளை இயக்குவது இல்லை மாறாக அவை மூழ்கிய நிலையில் இயங்கும் என தெரிவித்துள்ளது. இப்படி ஏற்கனவே பாகிஸ்தான் பல முறை இந்திய நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து விரட்டியதாக செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Read Moreபாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க வகுத்த ரகசிய திட்டத்தை இந்தியா கண்டுபிடித்து உள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 22 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன அவற்றை வரிசையாக பார்க்கலாம், 1) காஷ்மீரில் உள்ள பிற மாநிலத்தவரை குறி வைப்பது 2)காஷ்மீர் வரும் பிற பகுதி மக்களை குறி வைத்தல் 3) மீண்டும் காஷ்மீர் திரும்பிய காஷ்மீர் பண்டிட்டுகளை குறி வைப்பது 4) அரசு/ தனியார் துறையில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்களை குறிவைப்பது 5) […]
Read Moreஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் செக்டாரில் உள்ள ரஜோரி காடுகளில் கடந்த சில நாட்களாக தீவிரமான தேடுதல் வேட்டை மற்றும் என்கவுன்டர் நடைபெற்று வருகிறது. இந்த ஆபரேஷனை நடத்தி வரும் 16ஆவது கோர் படைப்பிரிவின் வீரர்கள் ரஜோரி காடுகளில் ஆறு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளனர். இதே ஆபரேஷனில் தான் இதுவரை நாம் 9 ராணுவ வீரர்களை இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி 10 பயங்கரவாதிகள் வரை அங்கு வந்திருக்கலாம் என […]
Read Moreஇந்திய சீன எல்லையோரம் சீனா கட்டி தனது வழக்கமான நரிதந்திர சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருவதாக கிழக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார். இந்த புதிய கிராமங்களை சீனா எப்படி பயன்படுத்தி கொள்ளும் என்கிற சிந்தனைகளும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் கணக்குகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது என்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அவர் எல்லைக்கு அப்பால் சீன நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதாகவும் ஆனால் எல்லையில் இருந்து தொலைவில் தான் எனவும், ஆகவே […]
Read Moreசமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரக்கூடிய என்கவுன்டரில் ஒர் இந்திய ராணுவ வீரரை கொன்றதாக பயங்கரவாதிகள் தகவல் வெளியிட்டனர். மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னனி எனும் அந்த அமைப்பு ஆதாரமாக அடையாள அட்டை மற்றும் சில பொருட்களை கொல்லப்பட்ட வீரரின் உடலில் இருந்து எடுத்ததாக கூறி தகவல் வெளியிட்டது. இதனை சில முன்னனி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன ஆனால் இதனை ராணுவம் மிகவும் பொய்யான தகவல் என கூறி அறிக்க வெளியிட்டுள்ளது. இதுபற்றி ஒய்வு […]
Read Moreநமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் முனைவர் சிவன் துபாய் கண்காட்சியில் இந்திய மையத்தில் காணொளி வாயிலாக பேசினார். அப்போது அவர் இந்தியா விரைவில் விண்வெளி துறையில் தொழில்சார் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பேசும் போது சமீபத்திய மாற்றங்கள் தனியாரை ஊக்குவித்ததோடு மட்டுமின்றி அவர்களை சப்ளையர்கள் எனும் நிலையில் இருந்து பங்காளி எனும் நிலைக்கு உயர்த்தியுள்ளன என்றார். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியை உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ள […]
Read More