Day: October 19, 2021

சீன எல்லையோரம் உருமாற்றம் அடையும் இந்திய ட்ரோன்கள் !!

October 19, 2021

இந்தியா சீன எல்லையோரம் தனது ட்ரோன் அல்லது ஆளில்லா விமான திறனை மேம்படுத்தி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்திய தரைப்படை தனது ட்ரோன்களை செயற்கைகோள்களுடன் இணைத்து மேம்படுத்தி வருகிறது மேலும் இத்தகைய புதிய ட்ரோன்களை பெறவும் விரும்புகிறது. மேலும் சீன எல்லையை நிர்வகிக்கும் தரைப்படையின் கிழக்கு கட்டளையகத்தில் புதியதாக ப்ரிகேட் அளவிலான ஒரு ஏவியேஷன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் தரைப்படையின் ஆர்ட்டில்லரி அதாவது பிரங்கி படையின் கீழ் இருந்த ட்ரோன்கள் படிப்படியாக […]

Read More

11ஆவது பி8ஐ விமானத்தை பெற்ற இந்திய கடற்படை அதிகரிக்கும் வலு !!

October 19, 2021

இந்திய கடற்படை இன்று தனது 11ஆவது போயிங் பொசைடான் பி8ஐ ரக தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானத்தை பெற்று கொண்டது. இரண்டாவது தொகுதி பி8ஐ விமானங்களில் ஒன்றான இது அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் இருந்து இன்று இந்தியாவில் உள்ள கோவா கடற்படை விமானதளத்தை வந்தடைந்தது. ஏற்கனவே 10 பி8ஐ விமானங்கள் படையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு விமானம் வந்துள்ளது மேலும் இந்த வருடமே மற்றொரு விமானமும் வர உள்ளது. இவை தவிர […]

Read More

ஜம்மு காஷ்மீரில் ஆய்வு செய்த தரைப்படை தலைமை தளபதி !!

October 19, 2021

காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் சற்றே அதிகரித்துள்ள நிலையில் இந்திய தரைப்படையின் தலலமை தளபதி ஜெனரல் நரவாணே அங்கு ஆய்வு மேற்கொண்டார். இரண்டு நாட்கள் பயணமாக காஷ்மீர் சென்ற தரைப்படை தளபதியிடம் வைட் நைட் கோர் படையின் தளபதி அங்குள்ள நிலவரம் பற்றி விளக்கினார். இந்த நேரத்தில் தரைப்படையின் 16ஆவது கோர் படைப்பிரிவு பூஞ்ச் காட்டு பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read More

காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற மர்ம இயக்கம் !!

October 19, 2021

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே அங்கு பணிபுரியும் அல்லது தொழில் செய்யும் பிற மாநிலத்தவர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக ராஜா ரெஷி மற்றும் ஜோகிந்தர் ரெஷி ஆகிய பீஹார் மாநிலத்தவர் மீது ஞாயிறன்று குல்காம் மாவட்டத்தில் உள்ள வான்போ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருவரும் உயிர் இழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front) எனும் புதிய மர்மமான அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. பீஹாரில் 200 […]

Read More

30மணிநேரம் 30000 அடி உயரத்தில் பறக்கும் அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

October 19, 2021

இந்திய தரைப்படையின் வான்படை பிரிவானது சுமார் 30மணிநேரம் தொடர்ந்து 30,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஹெரோன் ஆளில்லா விமானங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பதற்றமான எல்லையோரம் பயன்படுத்தி வரப்படுகின்றன. இதற்காக அந்த மாநிலத்தின் எல்லையோரம் தரைப்படை தளத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் இலகுரக த்ருவ் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தி வரப்படுகின்றன. இதுபற்றி பேசிய மேஜர் கார்த்திக் கார்க் இஸ்ரேலிய ஹெரோன் ஆளில்லா விமானங்கள் […]

Read More

மீண்டும் காஷ்மீருக்கு விரைந்த சிறப்பு மத்திய உளவுத்துறை குழு காரணம் என்ன ??

October 19, 2021

சமீபத்தில் காஷ்மீரில் தங்களது பணிகளை முடித்துவிட்டு தில்லி திரும்பிய சிறப்பு மத்திய உளவுத்துறை குழுவை மீண்டும் காஷ்மீர் செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா பணித்துள்ளார். மேலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அமைப்புகளும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் உடன் இணைந்து செயல்படவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர நாடு தழுவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மிகப்பெரிய திட்டம் ஒன்றும் உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் வகுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் […]

Read More

ரஃபேல் எம் ரக விமானத்திற்கு கோவாவில் கடலோர சோதனை தள வசதி !!

October 19, 2021

இந்திய கடற்படையானது தனது பழைய மிக்29 போர் விமானங்களை மாற்றி விட்டு புதிய அதிநவீனமான போர் விமானங்களை பெற விரும்புகிறது. அதற்கான போட்டியில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் போர் விமானத்தின் கடற்படை வடிவத்தை இந்தியாவிற்கு விற்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதற்கான சோதனைகளின் போது இந்த விமானங்கள் நிஜ கப்பலில் இருந்து இயங்காமல் கடலோரத்தில் அமைக்கப்படும் சோதனை தளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. இதற்கான சரியான காலகட்டம் இன்னும் இறுதி செய்யப்படாத […]

Read More

ஒரே சீனா கொள்கையில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதா ??

October 19, 2021

சீனா மிக நீண்ட காலமாகவே ஒரே சீனா எனும் கொள்கையின்படி செயல்பட்டு தனது நாட்டை மீள்கட்டமைப்பு செய்ய விரும்புகிறது. அதாவது தான் இழந்து போனதாக சுட்டி காட்டும் பகுதிகளை மீண்டும் சீன நிலப்பரப்புடன் இணைக்க அதிக தீவிரமாக செயல்பட்டடு வருகிறது. அந்த வகையில் திபெத் லடாக் ஆக்கிரமிப்பு ஹாங்காங் வரிசையில் தற்போது தைவான் இந்தியாவின் ஒரு சில பகுதிகள் ஜப்பான் தீவுகள் என அதன் இலக்கு நீள்கிறது. இந்தியா இந்த கொள்கையில் தனது நிலைபாட்டை சீனாவுக்கு சாதகமாகவே […]

Read More