இந்திய விமானப்படையின் 116ஆவது ஹெலிகாப்டர் படையணி ரூத்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கி வருகிறது, இந்த படையணிக்கு சமீபத்தில் ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா யூனிட் சைட்டேஷன் விருது வழங்கி கவுரவித்தார். இதற்கு காரணம் அந்த படையணி இயக்கி வரும் ரூத்ரா ஹெலிகாப்டர்கள் அதிக உயர பகுதியான லடாக்கில் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் படைபலம் கணிசமாக அதிகரித்துள்ளதே ஆகும். எல்லைக்கு அப்பால் சீன தரைப்படை தனது Z-10 தாக்குதல் ஹெலிகாப்டர்களை நிலைநிறுத்தி உள்ளது, ஆனால் அதனுடைய டர்போ ஷாப்ஃட் […]
Read Moreமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரின் அதிக உயர பகுதி சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வகை ஹெலிகாப்டர்களில் தயாரிக்கப்பட்ட நான்கு ரகங்களும் அனைத்து வகையான சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து தரைப்படை மற்றும் விமானப்படைகளில் உள்ள சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இந்த வகை ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. 1960களில் வடிவமைக்கப்பட்ட சீட்டா மற்றும் சேத்தக் ஆகியவை அரத பழையனவாகும் கடந்த […]
Read Moreதவாங் செக்டாரில் 1960கள் முதலே சீன படையினர் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் இந்திய சீன எல்லையில் பதற்றம் மிக்க இடங்களில் இது முக்கியமானதாகும். மேலும் தவாங் செக்டார் வரலாற்று ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் இதை பற்றி சற்றே விரிவாக பார்க்கலாம். தவாங் பகுதியில் தான் ஆறாவது தலாய் லாமா பிறந்தார் ஆகவே திபெத்திய புத்த மத நம்பிக்கையில் மிக முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்றாகும், ஆக ஆக்கிரமிப்பு திபெத்தின் ஒரு […]
Read Moreசீன ராணுவ துருப்புகள் சுமார் 200 பேர் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அத்துமீறி நுழைந்து காவல் சாவடிகளை சேதப்படுத்த முயன்ற போது தடுத்து கைது செய்யப்பட்டனர். பூம்லா கணவாய் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றி அவர்களை அடித்து துவைத்துள்ளனர். பின்னர் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீன வீரர்களை இந்திய படையினர் விடுவித்து உள்ளனர். இதற்கு எதிர்வினையாக கோபத்தில் சீனர்கள் கல்வான் சம்பவத்தின் போது […]
Read More