கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா விமானங்கள், பிரங்கிகள், ஹெலிகாப்டர்கள் என இந்தியாவுக்கு அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் சுமார் 1.4 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள நிலையில் தற்போது சுமார் ஏறத்தாழ 74,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் உள்ளன. இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலமாக மீண்டும் சி130ஜே, பி8ஐ, உள்ளிட்ட தளவாடங்களை இந்தியா மீண்டும் வாங்க உள்ளது அவற்றின் நம்பகத்தன்மையை […]
Read Moreநேற்று இந்தியா மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை ஒரிசா மாநிலத்தில் உள்ள சண்டிபூர் தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சோதனையின் போது எதிரி விமானத்தை போல வானில் பறந்த ஆளில்லா விமானத்தை சென்று வெற்றிகரமாக தாக்கி அழித்தது. முந்தைய ஆகாஷ் ஏவுகணையை விட இந்த புதிய ஏவுகணையில் உள்நாட்டு சீக்கர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது, மேலும் பல உள்நாட்டு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதிக உயரமான தாழ்வழுத்த பகுதிகளிலும் இந்த ஏவுகணை திறம்பட இயங்கி இலக்கினை விடாமல் […]
Read Moreகடந்த 2005ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் மலையேறும் குழு ஒன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சட்டோபந்த் சிகரத்தின் மீது ஏறிக்கொண்டு இருந்தது. அப்போது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அனீஷ் தியாகி எனும் வீரர் காணாமல் போனார் அவரின் உடல் கிடைக்காமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்பொது மீண்டும் இதே சிகரத்தின் மீது இந்திய தரைப்படையின் மலையேறும் குழு ஏறும்போது அனீஷ் தியாகி காணாமல் போன இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு உடல் கிடைத்தது. அந்த உடலை […]
Read Moreஇந்தியாவின் உத்ரகன்ட் மாநிலத்தில் உள்ள பரகோட்டி எல்லைக்குள் நுழைந்த சுமார் 100 சீன இராணுவத்தினர் அங்கிருந்த பாலத்தை உடைத்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது எனினும் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிழக்கு செக்டாரில் அமைதியாக படைவிலக்கம் நடைபெற்று வரும் நிலையில் சென்டர் செக்டாரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த பரஹோடி பகுதியில் இதற்கு முன் பெரிய அளவில் ஊடுருவல்கள் நிகழ்ந்தது இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 30 அன்று நடைபெற்றுள்ளது […]
Read More