கடந்த 1992ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் இருந்து செனட்டராக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தரக்கூடாது என கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் அமெரிக்க அரசும் இந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை தர மறுத்தது, அப்போது இந்தியாவுக்கு ரஷ்யா உதவ முன்வந்தது அதையும் அமெரிக்க அரசு மற்றும் சி.ஐ.ஏ ஆகியவை முடக்க கடுமையாக முயன்றன. அப்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் தலைமையிலான குழுவினர் இந்தியாவிலேயே சொந்தமாக க்ரையோஜெனிக் என்ஜினை உருவாக்கும் […]
Read Moreகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 239 மாணவர்களுக்கு பட்டமளித்துவிட்டு உரையாற்றிய அவர் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தான் விதை என்றார், நீங்கள் முன்வந்து உலகை இந்திய தயாரிப்புகளால் நிரப்ப வேண்டும் என்றார். மேலும் பேசும்போது உங்களை போன்றோர் தயாரிக்கும் கண்டுபடிப்புகள் பாதுகாப்பு துறைக்கு ஏற்றதாக கருதப்பட்டால் 10 கோடி வரை ஊக்கத்தொகையை எங்களால் […]
Read Moreசமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் டிஃபன் பாக்ஸ் வெடி குண்டுகள் அம்மாநில காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன, இது தொடர்பாக மூன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த டிஃபன் பாக்ஸ் குண்டுகள் ட்ரோன்கள் மூலமாக பாகிஸ்தான் பஞ்சாப் வழியாக இந்திய பஞ்சாப் பகுதிக்கு கடத்தப்படுகின்றன, காலிஸ்தான் புலிகள் படையும் இதில் தொடர்புடைய அமைப்பாகும். இந்த வருடம் மட்டுமே தேசிய பாதுகாப்பு படையின் தேசிய வெடிகுண்டு தரவுகள் மைய அதிகாரிகள் ஒரு டஜன் முறை பஞ்சாப் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreதற்போது க்வாட் தலைவர்கள் மாநாட்டிற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதையடுத்து இரண்டு முக்கிய பயணங்கள் தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் அமெரிக்கா சென்று தனது சகாவான கால்லின் காஹ்ல் மற்றும் உயர் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளை சந்தித்து ஆயுத ஒப்பந்தங்கள் கூட்டு பயிற்சிகள் குறித்து பேச உள்ளார். அவரை தொடர்ந்து கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தனது தற்போதைய ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு […]
Read Moreபூட்டானுக்கு சிறிய ரக செயற்கை கோள் ஒன்றை தயாரிக்க இஸ்ரோ வெள்ளிக்கிழமை அன்று ஒப்பந்தம் செய்து உளளது. இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் மற்றும் பூட்டான் சார்பில் அந்நாட்டு தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜிக்மே டென்சிங் ஆகியோர் ஆன்லைன் நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இந்த நிகழ்ச்சியில் பூட்டானுக்கான இந்திய தூதர் ரூச்சிரா கம்போஜ் மற்றும் இந்தியாவுக்கான பூட்டான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நம்க்யால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுபற்றி ருச்சிரா […]
Read Moreகோவை நகர் அருகே அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் 100ஆவது டோர்னியர் விமானத்தின் சர்வீஸ் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த நேரத்தில் அதிக விமானங்களை எவ்வித தர குறைபாடும் இன்றி சர்வீஸ் செய்துள்ள காரணத்தால் விமானப்படையின் திறன்களும் குன்றாமல் தொடர்ந்து இயங்க முடியும். இந்த சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சி ஆர் மோகன் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டினார்.
Read Moreஃபிரெஞ்சு நாட்டின் நேவல் க்ருப் தயாரித்த பராக்குடா அல்லது சஃப்ரன் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் தற்போது அந்நாட்டு கடற்படையில் உள்ள ரூபிஸ் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு மாற்றாகும். சுமார் 7.9 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் 6 சஃப்ரன் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஆர்டரை ஃபிரெஞ்சு அரசு நேவல் க்ருப்புடன் உறுதி செய்துள்ளது. இந்த வகை கப்பல்களில் பயன்படுத்தப்படும் அணு உலையில் 7-10 வருடங்களுக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்ப […]
Read Moreஇந்திய கடற்படை இஸ்ரேலிய நிறுவனமான ஏரோனாடிக்ஸிடம் இருந்து ஆர்பிட்டர்-4 ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. இந்த ஆர்பிட்டர்-4 ட்ரோன் பறப்பதற்கு ஒடுதளம் தேவை இல்லை இவற்றை சிறிய கப்பல்கள் அல்லது கலன்களில் இருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை டரோன்கள் அதிநவீனமானவை மேலும் பல்திறன் பல்நடவடிக்கை மேற்கொள்ளும் திறன்களை கொண்டவை ஆகும், இவற்றால் ஒரே நேரத்தில் இரண்டு சுமைகளை சுமக்க முடியும். இதுபற்றி மேலதிக தகவல்களை இந்திய கடற்படை இதுவரை வெளியிடவில்லை.
Read Moreஇந்திய கடற்படையின் கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய வகையிலான வால் பகுதியை மடக்கி கொள்ளும் வகையிலான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் துவங்கி உள்ளது. இந்த முதல்கட்ட சோதனைகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் எனவும், பின்னர் கப்பல்களில் இருந்து இயங்கும் சோதனைகள் அடுத்த கட்டமாக நடைபெறும் எனவும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது வால்பகுதி மற்றும் ரோட்டார் பிளேடுகளை மடக்கிய பின்னர் 13.5 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் நீளம் மற்றும் 4.1 மீட்டர் […]
Read More