இந்திய விமானப்படையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் நெடுஞ்சாலை ஒடுதளங்கள் அமைக்கப்பட உள்ளன. ஜம்மு பகுதியில் இரண்டு ஒடுதளங்கள், காஷ்மீர் பகுதியில் இரண்டு ஒடுதளங்கள் மற்றும் லடாக் பகுதியில் ஒரு ஒடுதளம் அமைக்கப்பட உள்ளது. முதல் நான்கு ஒடுதளங்களும் பாகிஸ்தானை மையமாகவும், மீதமுள்ள கடைசி ஒடுதளம் சீனாவை மையமாக கொண்டும் அமைக்கப்பட உள்ளன. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இத்தகைய ஒடுதளம் ஒன்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் […]
Read Moreஇந்திய நாட்டின் நீண்ட கால கனவான சொந்தமாக ஐந்தாம் தலைமுறை போர்விமானங்களை வடிவமைத்து உருவாக்குவது விரைவில் நனவாகும் என தெரிகிறது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி ஆம்கா போர் விமானத்தின் டிசைன் ஃப்ரீஸ் செய்யப்பட்டு உள்ளது, அதாவது இறுதி செய்யப்பட்டு உள்ளது. இனி அடுத்த கட்டமாக உடல்பகுதி கட்டமைக்கப்பட்டு கருவிகள் இணைக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் நடைபெறும். மேலும் திட்டமிட்டபடியே 2025ஆம் ஆண்டுக்கு முன்னரே ஆம்கா பறக்கும் நிலையை எட்டி விடும் என்பது தெளிவாகிறது இது நிச்சயமாக ஒரு […]
Read More