இந்தியாவின் முன்னனி கப்பல் கட்டும் தளம் தான் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம்.இந்நிறுவனம் தற்போது பிரான்சின் Naval Group நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.அதன்படி போர்க்கப்பல்கள் இணைந்து மேம்படுத்தி நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளன. தற்போது பாதுகாப்பு அமைச்சக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் GRSE தளம் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு போர்க்கப்பல்களை கட்டு வழங்கி வருகிறது.இந்த புதிய ஒப்பந்தம் மூலம் உலக நாடுகளின் கடற்படைக்கு ஏற்ற போர்க்கப்பல்களை […]
Read Moreநாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மேலதிக 19 இடங்களில் அவசரகால தரையிறங்கு சாலைகள் அமைக்கப்படும் எ் தேசிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியுள்ளார். இராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை 925A ல் அவசர தரையிறங்கு சாலையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் இது போன்ற முக்கியமான சாலைகள் தேசப்பாதுகாப்பிற்கும் எல்லைப் பாதுகாப்பிற்கும் அவசியம் என கூறினார். இராஜஸ்தானில் உள்ள பாலோடி-ஜெய்சால்மீர், பார்மர் -ஜெய்சால்மீர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தின் காரக்பூர்-பாலசோர் ,அஸ்ஸாமின் […]
Read More