தாலிபன்களின் வேண்டுகோளின் படி இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் அவர்கள் கத்தாரில் தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர் செர் முகமது அப்பாஸ் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இதற்கு முன்பு நிறைய முறை இந்தியா சார்பில் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தாலிபன்களின் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சகம் சந்தித்து பேசியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். பாதுகாப்பு மற்றும் இந்தியர்கள் மீட்பு குறித்து பேசப்பட்டாலும் ஆப்கன் மண்ணை இந்தியாவிற்கு எதிராக எந்த […]
Read Moreஇந்திய கடற்படை டிஆர்டிஓ தயாரிப்பு கடற்சார் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளது.ட்ரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் AESA DDR ஆகியவற்றை BEL நிறுவனம் தயாரித்து இந்திய கடற்படைக்கு வழங்கும். சிறிய ட்ரோன்களை கூட கண்டறிந்து செயலிழக்கச் செய்யக் கூடியது மற்றும் லேசரை அடிப்படையாக கொண்ட அழிக்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. கடற்படை தவிர இராணுவம் மற்றும் விமானப்படையும் பெல் நிறுவனத்துடன் இதுபோன்றதொரு […]
Read More