Day: August 29, 2021

தாலிபன்களின் கமாண்டோ படைப் பிரிவு- பத்ரி 313

August 29, 2021

தாலிபன்கள் காபூலை விழுங்கிய பிறகு காபூலின் பாதுகாப்பை தாலிபன்களின் கமாண்டோ பிரிவு தான் கவனித்துகொள்கின்றன.பத்ரி 313 எனப்படும் இந்த படையினை பற்றி தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே… தாலிபன்கள் என்றாலே நமது யோசனைக்கு வருவது கையில் ஏகே-47 துப்பாக்கியுடன் நீண்ட குர்தா போன்ற உடை அணிந்து நீண்ட தாடி உடையர்கள் தானே…ஆனால் இந்த பத்ரி படைப் பிரிவில் உள்ள தாலிபன்களை பார்த்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்… இந்த படையில் உள்ள தாலிபன்களை பார்த்தால் மேற்கு நாடுகளின் உள்ள கமாண்டாே […]

Read More

காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தாலிபன்கள் ??

August 29, 2021

நிறைய ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து கொண்டிருந்த வேளையில் தற்போது காபூல் விமான நிலையம் தாலிபன்கள் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நேசநாட்டு படைகள் மீட்பு பணியை முடிக்கும் நேரத்தில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தனது சொந்த நாட்டு மக்கள் மற்றும் இத்தனை ஆண்டு காலமாக இந்த நாடுகளுக்கு உதவிய உள்ளூர் ஆப்கானியர்களையும் மீட்காமல் பாதியிலேயே மீட்பு பணிகள் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க நேச நாட்டு படைகள் பெரும்பாலும் தங்களது […]

Read More

எங்களிடம் கூறாமல் தாக்குவதா? அமெரிக்காவிற்கு தாலிபன்கள் கண்டனம்

August 29, 2021

ஆப்கனில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும் தாலிபன்கள் பதிவு செய்துள்ளனர். காபூல் தாக்குதலுக்கு பலிதீர்க்கும் நடவடிக்கையாக அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் கொரசான் இயக்கத் திட்டமிட்டவனை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.இதில் இரண்டு பேர் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. இதற்கு தாலிபன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.நாங்கள் முழுமையான வெளியேறும் வரை எங்களால் எங்களை பாதுகாக்க முடியும் என அமெரிக்கா […]

Read More

இராணுவ வீரர்களுக்கு மேட் இன் இந்தியா குண்டுதுளைக்காத தலைக் கவசம்

August 29, 2021

ஏகே-47 குண்டுகள் கூட துளைக்காத புதிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்கள் இந்திய இராணுவ வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளன.கான்பூரில் உள்ள MKU Ltd நிறுவனத்துடன் 158279 தலைக்கவசங்கள் பெற பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் இந்த வருட ஏப்ரலில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.தற்போது முக்கியமான ஆபரேசன் நடைபெறும் இடங்களில் பணிபுரியும் வீரர்களுக்கு இந்த தலைக்கவசங்கள் வழங்கப்பட்டுவிட்டது.மேலும் கடற்படை வீரர்களும் இந்த தலைக்கவசத்தை தற்போது உபயோகித்து வருகின்றனர். இந்த 1.58 லட்ச தலைக்கவசங்களில் 55000 தலைக்கவசங்களில் […]

Read More