விமானப்படையிடம் தற்போது உள்ள இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக அவரசமாக இரஷ்யாவிடம் இருந்து 70000 ஏகே-103 ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படைக்கு தற்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தாக்கும் துப்பாக்கிகள் தேவையாக உள்ளபோதிலும் தற்போது அவரச ரீதியாக 70000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன. காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணி மற்றும் முக்கியமான விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இந்த புதிய துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன. இந்தியா மற்றும் இரஷ்யா இணைந்து ஏகே-203 […]
Read Moreமஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் இந்திய கடற்படைக்கு Rs 1,349.95 கோடி ரூபாய் செலவில் Integrated Anti-Submarine Warfare Defence Suite (IADS)வழங்கும் ஆர்டரை பெற்றுள்ளது. திறந்த வெளி டென்டர் முறை பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பிறகு இந்த ஆர்டரை பெற இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டன.இதில் மஹிந்திரா நிறுவனத்தின் அமைப்பு சோதனைகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டது. இந்திய கடற்படை கப்பல்களுக்காக 14 IADS அமைப்புகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கும்.இந்த அமைப்பு நீரடி ஆபத்துகளில் இருந்து இந்திய கப்பல்களுக்கு […]
Read Moreபாக் மற்றும் ஆப்கனுக்கு இடையே உள்ள உறவு குறித்து பேசிய தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் பாக் தங்களின் இரண்டாவது வீடு எனப் பேசியுள்ளார். மேலும் இரு நாடுகள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன மற்றும் இரு நாடுகளும் ஒரே மதத்தை பின்பற்றுகின்றன.வரும் காலத்தில் இரு நாடுகளும் உறவுகளை ஆழமாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் காஷ்மீரை பற்றிய பேசிய அவர் இரு நாடுகளும் காஷ்மீர் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆப்கனில் இஸ்லாமை அடிப்படையாக […]
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய கடலோர காவல் படைக்காக கட்டப்பட்ட புதிக கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இந்த கப்பலை கட்டியுள்ளது.இந்த கப்பலுக்கு ICG விக்ரஹா எனப்பெயரிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் தமிழக அமைச்சர் தென்னரசு மற்றும் கடலோர காவல் படை டிஜி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Moreஅமெரிக்க வீரர்கள் இறப்பிற்கு காரணமான காபூல் தாக்குதல் நடத்திய ஐஎஸ் இயக்கத்தின் மீது அமெரிக்கப்படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.காபூல் தாக்குதலுக்கு திட்டமிட்டவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கனின் கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காபூல் குண்டுவெடிப்பில் 13 ஆப்கன் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நாங்கள் உங்களை தேடி அழிப்போம்.இந்த தாக்குதலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் […]
Read More