காபூலை தாலிபன்கள் வெகு வேகமாக நெருங்கி வருகின்றனர்.இன்னும் 30 நாட்களில் காபூலை தாலிபன்கள் தனிமைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 90நாட்களில் காபூல் தாலிபன்களின் கையில் விழும் எனவும் அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது. ஆப்கன்கள் படைகள் தாலிபன்களுக்கு எதிராக ஒருவேளை தீவிரமாக செயல்பட்டால் இதை மாற்ற முடியும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.தாலிபன்கள் ஆப்கனின் எட்டு மாகாணங்களின் தலைநகர்களை கைப்பற்றியதை அடுத்து இந்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஆப்கன் படைகள் தொடர்ந்து பின்வாங்கி வரும் வேளையில் இராணுவ தளபதியை ஆப்கன் […]
Read Moreஉள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் என்ஜின் பொருத்திய நிர்பயா க்ரூஸ் ஏவுகணை பகுதிஅளவு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் தோல்விக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு என்ஜின் பொருத்தி சோதனை செய்து வெற்றிபெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு பிறகு முழு மிசன் மோடில் சோதனை செய்யப்பட்ட பிறகு கடற்படை மற்றும் விமானப்படையிடம் உபயோகிப்பாளர் சோதனைக்காக வழங்கப்படும்.கடந்த அக்டோபரில் கடைசியாக சோதனை செய்யப்பட்ட போது ஏவப்பட்ட எட்டாவது நிமிடத்தில் சோதனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். 1000கிமீ […]
Read Moreஇந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்ட உள்ள நிலையில் குல்மார்கில் 100மீ உயரமுள்ள இந்திய தேசியக் கொடி நிறுவப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது.வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் ஜோஷி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களை போற்றினார். காஷ்மீரில் அமைதி மற்றும் தேசப்பற்று அதிகரித்து வரும் இந்த புதிய யுகத்தை நினைவு கூறும் வகையில் இந்த கொடி பறக்கும் என இராணுவம் கூறியுள்ளது. 1965 போரில் இந்த பகுதியில் தான் […]
Read Moreலடாக்கில் உள்ள முன்னனி விமான தரையிறங்கு தளத்தில் உலகிலேயே மிக உயர ஏர் டிராபிக் கண்ட்ரோல் டவரை இந்திய விமானப்படை அமைக்கிறது.அதே போல சீன எல்லைக்கு மிக அருகே பல இடங்களில் முன்னனி விமான தரையிறங்கு தளங்களை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தௌலத் பெக் ஓல்டி, புக்சே மற்றும் நியோமா ஆகிய பகுதிகளில் இந்த தளங்களை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் எதிரிகள் விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்த வீரர்களால் ஏந்தக்கூடிய இக்லா வான் […]
Read More