இந்தியாவிலேயே கட்டப்பட்ட பெரிய விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று தனது முதல் கடற்சோதனையை மேற்கொண்டது.இந்த சம்பவத்தை இந்திய கடற்படை வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என வர்ணித்துள்ளது. இந்த மூலம் ஒரு விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து கட்டும் திறன்பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.1971 போரில் ஆகச் சிறப்பாக செயல்பட்ட விக்ராந்தின் பெயரை தாங்கிய இந்த 40000 டன்கள் எடை கொண்ட கப்பல் கடற்சோதனையில் இன்று ஈடுபடுத்தப்பட்டது. சுமார் 23000 கோடிகள் செலவில் இந்த […]
Read More