ட்ரோன்கள் வைத்திருப்பதோ இயக்குவதோ தடைசெய்யப்பட்டுவதாக ஸ்ரீநகர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.விழாக்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ ட்ரோன்கள் இயக்குவது ஸ்ரீநகரில் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் மற்றும் இராணவ கட்டுமானங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கண்காணிப்பு மற்றும் மற்ற பணிகளுக்காக அரசு அதிகாரிகள் ட்ரோன்கள் உபயோகிக்க நினைத்தால் உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreஆப்கனில் பாதுகாப்பு படைகளுக்கும் தாலிபன்களுக்கும் தற்போது கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை காத்து கொள்ள ஆப்கன் வீரர்கள் தஜிகிஸ்தான் எல்லைக்கு பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சுமார் 1000வீரர்கள் வரை தஜிகிஸ்தானில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோ படைகள் தற்போது ஆப்கனை விட்டு வெளியேறிய வேளையில் தாலிபன்கள் ஆப்கனை வேகமாக கைப்பற்றி வருகின்றனர்.செப்டம்பருக்கு முன்னமே அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கனில் இருந்து வெளியேறி விடும். ஆப்கனில் மூன்று பங்கு பகுதிகளை தற்போது தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக […]
Read Moreஜம்மு விமான தள தாக்குதலுக்கு பிறகு தற்போது இந்திய விமானப்படை 10 Counter Unmanned Aircraft System (CUASs) எனப்படும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இந்திய நிறுவனங்களிடம் இருந்து இந்த அமைப்புகள் பெறப்பட உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரோன்கள் கொண்டு ஜம்மு தளத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இந்த தாக்குதலில் இரு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 10 ட்ரோன் எதிர்ப்பு […]
Read More