Day: July 4, 2021

அடுத்த தலைமுறை நீர்மூழ்கி ஏவு ஏவுகணை

July 4, 2021

நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணை வடிவமைப்பை DRDO முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு நிலை ஏவுகணையான இதில் முதல் நிலை solid booster மற்றும் இரண்டாவது நிலை Turbofan ஆக இருக்கும்.இதில் அதிநவீன RF seeker பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கிகளில் எதிர்காலத்தில் இந்த ஏவுகணை பொருத்தப்படும்.தற்போது கடற்படையில் கே-15 மற்றும் கே-4 ஆகிய ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன.

Read More

வங்கதேசத்திற்கு கப்பல்கள் கட்டும் ஆர்டரை பெற்ற கொல்கத்தா தளம்

July 4, 2021

வங்கதேச அரசிற்கு ஆறு 13மீ ரோந்து கப்பல்களை கட்டும் ஆர்டரை பெற்றது கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம். கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் தான் கார்டன்ரீச் கப்பல் கட்டும் தளம்.இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளுக்கு கப்பல்களை கட்டி அளித்து வருகிறது. தற்போது வங்கதேசத்திற்காக ஆறு கப்பல்களை கட்ட உள்ளது.சுமார் 1.8 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஆறு கப்பல்களையும் பெறுகிறது வங்கதேசம். இதற்கான டென்டரில் ஐரோப்பா மற்றும் ஆசியாவே சேர்ந்த […]

Read More

எதிர்கால போர்க்கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

July 4, 2021

இந்திய இனி வடிவமைத்து கட்டவுள்ள அடுத்த தலைமுறை டெஸ்ட்ராயர் ரக போர்கப்பல்களில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இடம்பெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை கப்பலின் முன்னனி தாக்கும் ஏவுகணையாக இருக்கும்.இந்தியா தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் வகை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தவிர்த்து கப்பலில் எலக்ட்ரோ மேக்னடிக் ரெய்ல் துப்பாக்கிகளும் பொறுத்தப்பட உள்ளது.இவை அருகில் வரும் இலக்குகளை அழிக்க பயன்படுத்தப்படும். மேலும் வான் பாதுகாப்பிற்காக […]

Read More

ஜம்மு ட்ரோன் தாக்குதலில் பாக்கிஸ்தானின் பங்கு நிரூபணம்

July 4, 2021

ஜம்முவில் உள்ள விமான தளத்தில் சில தினங்களுக்கு முன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.மிகவும் ஆபத்தான தாக்குதலாக பார்க்கப்படும் இந்த புதிய விதமான தாக்குதலை பயங்கரவாதிகள் தற்போது கையிலெடுத்துள்ளனர். மிகவும் குறைந்த செலவில் பெரிய அளவில் சேதம் விளைவிக்க இது போன்ற தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.தற்போது இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க தொழில்நுட்பங்களை இந்தியா அப்கிரேடு செய்ய வேண்டியதாக உள்ளது. தற்போது தளத்தில் பிளாக் பேந்தர் கமாண்ட் வாகனம் இது போன்ற தாக்குதல்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அனத்து […]

Read More