இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு போட்டியாக பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து LY80 எனும் குறுந்தூர மற்றும் இடைத்தூர வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கி படையில் இணைத்தது. மேலும் இத்தகைய ஆறு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட அமைப்பின் ஏவுகணைகள் வேலை செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சீன பொறியாளர்கள் பாகிஸ்தானில் தங்கி இருந்து தரமற்ற தங்களது தளவாடத்தை சீர் செய்ய அயராது உழைத்து வருவதாக […]
Read Moreஆஃப்கானிஸ்தான் நாட்டிலேயே மிகப்பெரிய ராணுவ தளமாக பக்ரம் விமானப்படை தளம் செயல்பட்டு வந்தது இது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினரின் முக்கிய கேந்திரமாக விளங்கியது. இந்த படைதளத்தில் இருந்து அமெரிக்க தரைப்படை விமானப்படை கடற்படை மரைன் கோர் மற்றும் பன்னாட்டு வான்படை அணிகள் தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத ஒழிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அமெரிக்க அரசு முழு படைவிலக்கல் நடவடிக்கையை அறிவித்துள்ள நிலையில் பக்ரம் படைதளத்தில் இருந்து ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்து அமெரிக்க படைகள் […]
Read Moreசீனா தனது நாட்டில் மேற்கு பாலைவன பகுதியில் மிகப்பெரிய அளவில் பரந்த ஏவுகணை தாக்குதல் வளாகம் ஒன்றை அமைத்து வருவது செயற்கைகோள் புகைப்படம் மூலமாக தெரிய வந்துள்ளது. PLANET LABS Inc எனப்படும் தனியார் நிறுவனம் எடுத்த இப்புகைபடங்களை ஆய்வு செய்த அமெரிக்க வல்லுனர்கள் சுமார் 120 ஏவுகணை ஏவுகுழாய்கள் அமைக்கபடுவதாகவும், இவற்றில் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாங்கக்கூடிய ஏவுகணைகள் ஏவப்பட முடியும் என கூறுகின்றனர். சீனாவின் கான்ஸூ மாகாணத்தில் சுமார் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் […]
Read Moreஇந்திய கடற்படை ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதில் மற்ற இரு படைகளை விடவும் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படை ட்ரோன்களை சரியாக குறிபார்த்து வீழ்த்த உதவும் SMASH-2000 என்கிற அமைப்பை இஸ்ரேலிடம் இருந்து முன்னமே வாங்கியுள்ளது. இந்த SMASH-2000 குறிபார்க்கும் அமைப்புகளை தற்போது ஏகே47 துப்பாக்கிகளில் பயன்படுத்தி வரும் இந்திய கடற்படை விரைவில் ஏகே203 வந்த பிறகு அவற்றில் இணைத்து பயன்படுத்தி கொள்ள உள்ளது. அதை போலவே இந்திய கடற்படை […]
Read Moreஇந்திய விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி நேற்று பொறுப்பேற்று கொண்டார், அடுத்த வருடத்துடன் நாட்டு பணியில் 40 வருடத்தை நிறைவு செய்ய உள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரி மாணவரான இவர் 1982 ஆம் ஆண்டு பணியில் இணைந்தார் பல்வேறு வகையான போர் விமானங்களில் சுமார் 3800 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர் மேலும் ஆபரேஷன் மேக்தூத் மற்றும் ஆபரேஷன் சேஃப்டு சாகர் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். இதே போல இந்திய தரைப்படையின் […]
Read More