அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறுவதை அடுத்து அங்குள்ள மக்கள் தற்போது ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர்.பார்வின் மாகாணத்தை சேர்ந்த முகமது சலாங்கி என்பவர் தாலிபன்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளார்.அவர் தாலிபன்களுக்கு எதிராக தனது எச்சரிக்கையும் பதிவு செய்துள்ளார். தற்போது தாலிபன்கள் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு கனிசமான அளவு வெற்றி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அவர் தொடர்ந்து பேசுகையில் தாலிபன்கள் எங்களுக்கு எதிராக போர் தொடுக்கும் பட்சத்தில் எங்களது ஏழு வயது மகன் கூட ஆயுதம் ஏந்தி […]
Read Moreசமீபத்தில் ஜம்மு விமான தளத்தில் ட்ரோன் மூலமாக நடைபெற்ற தாக்குதல் பலத்த அதிரச்சியை பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அரசுக்கு சற்றே மோசமான நிலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரதமர் பாதுகாப்பு அமைச்சர் உள்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு இதுகுறித்து சந்தித்து பேசியது அப்போது கூட்டுபடை தலைமை தளபதி மற்றும் DRDO தலைவர் ஆகியோர் உடனிருந்தனர். DRDO தலைவர் சதீஷ் ரெட்டி அப்போது தனது அமைப்பு ஒரு ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கருவியை உருவாக்கி உள்ளதாகவும் […]
Read Moreராணுவ சீர்த்தருத்தங்களின் ஒரு பகுதியாக இந்திய கூட்டுபடை தலைமை தளபதியின் அதிகாரங்களை அதிகரித்து விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது கூட்டுபடை தலைமை தளபதி என்பவர் அரசுக்கு ஒற்றை இலக்க பாதுகாப்பு ஆலோசகராகவும் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும், முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பை அதிகபடுத்தி புதிய சீர்த்தருத்தங்களை அறிமுகபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதும் அவரது பணியாக இருக்கிறது. ஆனால் இந்த நவீன காலகட்டத்தில் இதற்கும் அதிகமான அதிகாரங்களை அவருக்கு வழங்க வேண்டும் என […]
Read Moreசீனா உடனான எல்லையோர பகுதிக்கு சுமார் 50 ஆயிரம் துருப்புக்களை இந்திய ராணுவம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரிகள் கூறுகையில் கடந்த வருடத்தை விட 40% அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தற்போது 2 லட்சம் வீரர்கள் சீன எல்லையில் உள்ளதாகவும் கூறினர். இவர்களில் பாகிஸ்தான் எல்லையோரம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அடங்குவர் எனவும், தற்போது வரை சீன […]
Read More