ஆர்டில்லரி ராக்கெட் அமைப்புகள் மேம்பாடுகளின் தொடர்ச்சியாக DRDO மேம்படுத்தப்பட்ட புதிய தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டை பலகுழல் ராக்கெட் லாஞ்சர் உதவியுடன் வெற்றிகரமா ஏவி பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா கடலோர பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.இதில் இலக்கை நோக்கி அடுத்தடுத்து வேகமான முறையில் 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது ராக்கெட்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன.இந்த ராக்கெட்டுகள் சுமார் 45கிமீ வரை சென்று தாக்க கூடியது.இந்த ராக்கெட்டை […]
Read Moreபாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுபயணத்தின் போது கொல்ல மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. அதனை எப்படியோ மோப்பம் பிடித்த பாகிஸ்தான் உளவு அமைப்புகள் இந்த திட்டத்தை முறியடித்து திட்டம் தீட்டிய அனைவரையும் கைது செய்ய பாதுகாப்பு படைகளுக்கு உதவியுள்ளன. இதில் 14 ராணுவ அதிகாரிகள், 22 SSG சிறப்பு படை வீரர்கள் மற்றும் 30 இதர ராணுவ வீரர்கள் ஆகியோர் என மொத்தமாக சுமார் 66 பேர் […]
Read Moreமிசோரம் மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்னர் ராணுவத்தினருக்கு ஆயுத பதுக்கல் பற்றிய ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர். அப்போது சுமார் 1300 கிலோ வெடி பொருள், 2000 ஃபியூஸ்கள், 925 மின்னனு டெட்டனேட்டர்கள் மற்றும் 3000 சிறப்பு டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கபட்டன. இவை அனைத்தையும் பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் இந்த பதுக்கலுடன் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். […]
Read Moreஇந்திய கடலோர காவல்படைக்கு தேவையான 2 மாசு கட்டுபாட்டு கலன்ஙளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது சுமார் 583 கோடி ரூபாய் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு கப்பல்களையும் முறையே நவம்பர் 2024 மற்றும் மே 2025 ஆகிய காலகட்டங்களில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதி ஆகும். இந்த கலன்கள் எண்ணெய் […]
Read Moreரஷ்யாவின் ஸெவ்மாஷ் ஷிப்யார்ட் இந்தியாவின் கப்பல் கட்டுமான தளங்களை தரம் உயர்த்தும் பணியில் உதவி வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் நமது விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலை எளிதாக பராமரித்து மேம்படுத்த முடியும். குறிப்பாக அதிநவீன ஆயுதஙாகளை இனைப்பது பராமரிப்பது ஆகிய பணிகளுக்கு தேவையான பணிமனைகள் அமைப்பதற்கு ரஷ்யா உதவி உள்ளது. இது தவிர விக்ரமாதித்யா கப்பலுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் இதர கருவிகளையும் வழங்கி உதவி உள்ளது எற ஸெவ்மாஷ் ஷிப்யார்டஸ் தகவல் […]
Read Moreநாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இருந்து இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி ஒருவர் நாட்டிற்கு சேவையாற்றி வருகிறார். மருத்துவர். தீப்ஷிகா சேத்ரி இந்திய தரைப்படையில் கேப்டன் அந்தஸ்து கொண்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை டிஷி நம்கயால், புனித ஜோசப் மற்றும் பிர்லா பலிகா வித்யாபித் ஆகிய பள்ளிகளில் முடித்தார். பின்னர் அவர் சிக்கிம் மனிப்பால் மருத்துவ அறிவியல் மையத்தில் மருத்துவம் பயின்றுவிட்டு ராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார். திரு. ராஜேந்திர […]
Read Moreஇந்தியா விரைவில் அக்னி-1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகமான புதிய அதிநவீன அக்னி ப்ரைம் ஏவுகணையை சோதிக்க உள்ளது. இந்த இரட்டை அடுக்கு ஏவுகணையானது அக்னி-1ஐ விடவும் இலகுவாக இருக்கும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் மாதம் 28ஆம் தேதி இந்த ஏவுகணையானது ஒடிசா மாநிலத்தில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More