கிழக்கு கட்டளைய இராணுவ தளபதி லெப் ஜென் மனோஜ் பான்டே ஜீன் 10ம் தேதி அன்று திரிசக்தி கோர் படைப்பிரிவின் தலைமையகம் சென்று வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.மேலும் படைப்பிரிவின் தயார் நிலை குறித்தும் கேட்டறித்தார். மீண்டும் அடுத்த நாள் ஜீன் 11 அன்று ஸ்ட்ரைகிங் லயன் டிவிசன் தலைமையகம் சென்று பார்வையிட்டார். மேலும் வடக்கு சிக்கிம் பகுதி சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.வீரர்களின் தயார் நிலையை கேட்டறிந்த அவர் கடுமையான சூழ்நிலையிலும் வீரமுடன் பணிபுரியும் வீரர்களள்கு […]
Read Moreஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு. ரஞ்சன் குமார் மஹதோ ஆவார். 25 வயதான இவர் தனது 25 ஏக்கர் தோட்டத்தில் விளைந்த சுமார் 5000 கிலோ அளவிலான தர்பூசனியை கொரோனா பெருந்தொற்று காரணமாக விற்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில் அதனை ஒதுக்க விருப்பமின்றி ராணுவத்தினருக்கு இலவசமாக வழங்க முன்வந்தார், இதனை ராணுவ அதிகாரிகள் அறிந்து கொண்டனர். ராம்கர் […]
Read More