ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியா வந்து தொழில் துவங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா ஸ்வீடன் பாதுகாப்பு தொழிற்துறை கூட்டமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார் அப்போது இந்திய தயாரிப்புகள் உலகளாவிய தரத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமையவிருக்கும் பாதுகாப்பு முனையங்களில் ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்ட […]
Read Moreபூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்குமான அதிகாரிகளை பயிற்றுவிக்கிறது என்பது பலருக்கு தெரிந்து இருக்கும். இந்த பயிற்சி மையத்தில் 18 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன, ஒவ்வொரு ஸ்க்வாட்ரனிலும் தலா 120 வீரர்கள் வீதம் மொத்தமாக தற்போது 2020 வெளிநாட்டு மற்றும் இந்திய பயிற்சி அதிகாரிகள் உள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளில் நிலவும் அதிகாரிகள் பற்றாகாகுறையை போக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி […]
Read Moreமேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையோரம் சந்தேகத்துக்கு இடமான செயல்களில் ஈடுபட்டதாக சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 36 வயதான ஹான் ஜூன்வே எனும் அந்த நபரிடம் இருந்து சீன பாஸ்போர்ட், வங்கதேச விசா , ஒரு லேப்டாப் மற்றும் மூன்று சிம் கார்டுகள் கைபற்றப்பட்டு உள்ளன மேலும் இவன் சீனாவில் உள்ள ஹூபே நகரை சேர்ந்தவன் ஆவான். கடந்த மாதம் 2ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா வந்து […]
Read Moreவைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் பிரிவின் இயக்குனர் ஜெனரலாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.இவர் அதிக அனுபவம் வாய்ந்த முத்த கடற்படை அதிகாரி ஆவார். வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் ஒர் தலைசிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வல்லுனர் ஆவார், இவர் தனது பணிக்காலத்தில் இந்திய கடற்படையின் முன்னனி கப்பல்களில் பணியாற்றி உள்ளார். ஐ.என்.எஸ் மைசூர் நாசகாரி போர்க்கப்பலின் கப்பலின் முதன்மை போர் அதிகாரியாகவும் பின்னர் அக்கப்பலின் இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். […]
Read Moreசிஆர்பிஎப் கமாண்டன்ட் மற்றும் தனது வீரதீரத்திற்காக கீர்த்தி சக்ரா விருது பெற்றவருமான சேதன் சீட்டா அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹர்யானா எய்ம்ஸ் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கொரானா நெகடிவ் வந்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன் அன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்த அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் எடுக்கப்பட்டது.ஆனால் திடீரென வியாழன் அன்று அவரது ஆக்சிஜன் அளவு 94க்கு குறைந்ததை அடுத்து அவருக்கு மீண்டும் […]
Read Moreஜம்மு காஷ்மீரின் சோபியானில் ரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.சைனாபோரா பகுதியில் உள்ள அக்லர் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட இடம் முழுதும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Read Moreதற்போது இந்தியா தனது விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய 114 விமானங்களை வாங்க முயற்சித்து வருகிறது.இதற்கு ஸ்வீடனின் சாப் நிறுவனம் தனது கிரிப்பன் இ விமானத்தை வழங்க முன்வந்தது. அதை தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி பேசியுள்ள ஸ்வீடன் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் ஹால்ட்விஸ்ட் அவர்கள் விமானத்தை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் 100% தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் இந்த Gripen E விமானங்களை இந்தியாவிற்கு வழங்க தயாராக உள்ளதாக சாப் நிறுவனம் […]
Read Moreஇரஷ்யாவின் Su-30SM மற்றும் இத்தாலியின் F-35A விமானம் பால்டிக் கடற்பகுதியின் மீது மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன. இது பற்றிய கானொளியும் வெளியிடப்பட்டுள்ளது.எஸ்டோனியா நாட்டுக்கு வெளியே பால்டிக் கடலில் இரஷ்ய Su-30SM விமானம் பறக்கு அதை எச்சரிக்க நேட்டோ பல்டிக் பிரிவு சார்பில் இரு இத்தாலிய F-35A விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரஷ்யாவின் கலின்கிராட் நோக்கி சென்ற An-12 விமானத்திற்கு பாதுகாப்பாக சு-30 விமானம் சென்றதாகவும் அதை இடைமறிக்க தான் இரு F-35 விமானங்கள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
Read Moreஇந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படைகள் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியை தொடங்கியுள்ளன.கோர்பெட் எனப்படும் இந்த பயிற்சியில் 31வது முறையாக இரு நாட்டு கடற்படைகளும் இணைந்துள்ளன.09 ஜீன் அன்று தொடங்கிய பயிற்சி 11 ஜீன் வரை நடைபெறும். இந்த கோர்பெட் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் சார்யு ரோந்து போர்க்கப்பலும் ,டோர்னியர் விமானமும் , தாய்லாந்து சார்பில் க்ரபி என்ற ரோந்து கப்பலும் கலந்து கொண்டுள்ளன. 2005 முதல் வருடத்திற்கு இரு முறை இந்த பயிற்சியை இரு […]
Read More