தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக பல ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் குவிந்து வருவதாகவும் இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்குமா என சந்தேகம் வலுத்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக ஒருங்கிணைந்த காஷ்மீர் ஏற்கனவே இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீர் என பிரிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் தொடர்ச்சியாக துணை ராணுவ படையினர் குவிந்து […]
Read Moreசமீபத்தில் தலைநகர் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் ஆளுனர் மனோஜ் சின்ஹா மற்றும் அரசு அதிகாரிகள் சந்தித்து ஜம்மு காஷ்மீர் குறித்து விவாதித்தனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் நிர்வாக வசதிக்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய தகவல்கள் வெளிவர துவங்கியதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாஹித் ஹஃபீஸ் சவுதிரி செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் […]
Read Moreஆஃப்கானிஸ்தானில் இருந்து படைகளை மிக விரைவாக விலக்க அமெரிக்க அரசு எடுத்துள்ள முடிவு ஆஃகன் அரசுக்கு மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்பான CIAவுக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதுநாள் வரை அதாவது ஏறத்தாழ சுமார் 20 வருடங்கள் தொடர்ச்சியாக போர் நடத்திய அமெரிக்கா பல ட்ரில்லியன் டாலர்கள் மற்றும் 2000க்கும் அதிகமான வீரர்களை ஆஃப்கானிஸ்தானில் இழந்தது. மேலும் தற்போது படை விலக்கம் நடைபெறுவதால் அமெரிக்கா அனைத்து ராணுவ தளங்களையும் விட்டு வெளியேறும் அது அமெரிக்க உளவு அமைப்பான […]
Read Moreகடந்த வருடம் கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மிக கொடுரமான மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40க்கும் அதிகமான வீரர்கள் வீரமரணத்தை தழுவினர், இதன் பின்னர் நில எல்லைகளில் பலத்த படைகுவிப்பு நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையிலான மற்றொரு முக்கிய விஷயம் இந்திய பெருங்கடல் பகுதி மிக நீண்ட கிலமாகவே சீனா தனது பொருளாதாரத்திற்கு இந்திய பெருங்கடலை நாடி இருக்க வேண்டிய சூழல் உள்ளது இதனை நன்கு உணர்ந்த […]
Read Moreபோயிங்கின் MQ-25 ஆளில்லா விமானம் ஒரு போர்விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியுள்ளது.ஒரு ட்ரோன் இதுபோல வானிலேயே எரிபொருள் நிரப்புவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு தான்MQ-25 ஸ்டிங்ரே எனப்படும் ஏரியல் டேங்கர் ட்ரோன் ஆகும்.இந்த ட்ரோன் அமெரிக்க கடற்படையின் F/A-18 சூப்பர் ஹார்னெட் விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியுள்ளது. வானிலேயே எரிபொருள் நிரப்புவது என்பதே மிகவும் கடினமான பணி ஆகும்.உலகின் முன்னனி விமானப்படைகள் அனைத்தும் இந்து போன்ற பயிற்சிகளை அடிக்கடி செய்து பார்ப்பது […]
Read MoreALH Mk III வானூர்திகள் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டிணத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகா தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 322 தேகா பிளைட் எனும் பெயரில் கிழக்கு கட்டளையகத்தின் கீழ் இந்த வானூர்திகள் இணைக்கப்பட்டன.இந்த விழாவில் துணை அட்மிரல் ஏபி சிங் அவர்களும் கலந்து கொண்டார். இந்த வானூர்திகள் கடலோர பாதுகாப்பு மற்றும் கடல்சார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
Read Moreநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது மலைப்பகுதிகள் மற்றும் உயர்ந்த பிரதேசங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு பயன்படும் வகையிலான EXO SKELETON களை தயாரிக்க உள்ளது. எல்லை பகுதிகளில் நமது ராணுவ வீரர்கள் கடுமையான காலநிலைகளில் அதுவும் மைனஸ் 40 டிகிரி குளிர் நிலவம் பகுதிகளிலும் உயர்ந்த மலை சிகரங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து வீரர்களுக்கு உதவும் கருவிகளை உருவாக்க சுமார் 50 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஆய்வகங்கள் பணிக்கப்பட்டன அந்த வகையில் EXO […]
Read Moreமத்திய அரசு சில காலம் முன்னர் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சர்வதேச எல்லையோரம் அருகே சுமார் 14,000 பங்கர்களை கட்ட உத்தரவு பிறப்பித்தது, பின்னர் கூடுதலாக 4000 பங்கர்களை கட்டவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தற்போது சம்பாவில் 1592, ஜம்முவில் 1228, கத்துவாவில் 1521, ரஜோவ்ரியில் 2656, பூஞ்ச் பகுதியில் 926 என மொத்தமாக 7923 பங்கர்களை கட்டி முடித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாக செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். இனி மீதமுள்ள சுமார் 9,905 பங்கர்களின் […]
Read Moreமிக நீண்ட காலமாகவே இந்திய பாதுகாப்பு படைகள் பிரிட்டிஷ் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றன, தங்களது பேன்ட் வாத்தியங்கள், அணிவகுப்பு என பல்வேறு இடங்களில் இது வெளிப்படும். உதாரணமாக அணிவகுப்பு விழாக்களின் போது இசைக்கப்படும் பல பாடல்கள் பிரிட்டிஷ் பாரம்பரிய பாடல்களாகும், அதை போல அதிகாரிகள் உணவு முறைகள் பல ஆங்கிலேய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. இதை தவிர அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படுகையில் பிரிட்டிஷ் ஜெர்மானிய சோவியத் ஜெனரல்கள், அலெக்சாண்டர் நெப்போலியன் போன்ற பேரரசர்களின் வியூகங்கள் அதிகமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. […]
Read More