நேட்டோஅமைப்பானது ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர்-2021 (STEADFAST DEFENDER-2021) என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான போர் ஒத்திகையை நேட்டோ ஆரம்பித்து நடத்தி வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பிய கடல்பகுதிகள் மற்றும் கருங்கடல் பிராந்தியம் என இந்த போர் ஒத்திகையானது பரந்து விரிந்துள்ளது இதற்கு காரணம்ஒரு நேட்டோ நாடு மீது தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை கடல்பகுதிகளை கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, சப்ளைகள்,துருப்புக்கள் மற்றும் தளவாடங்களை பல்வேறு இடங்களில் இருந்து கடல்வழியாக ஐரோப்பாவில் உள்ள போர்முனைக்கு நகரத்தி அந்த தாக்குதலை […]
Read Moreகடந்த வெள்ளிக்கிழமை அன்று குரோஷிய பிரதமர் ஆன்ட்ரேஜ் ப்ளென்கோவிக் பேசும்போது தனது நாடு ஃபிரான்ஸிடம் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை வாங்க உள்ளதாகவும் இதன் மதிப்பு 1.2 பில்லியன் யூரோக்கள் எனவும் அறிவித்தார். இந்த ரஃபேல் போர் விமானங்கள் குரோஷிய விமானப்படையில் உள்ள ரஷ்ய தயாரிப்பு மிக் விமானங்களுக்கு மாற்றாக அமையும் எனவும் யூகோஸ்லாவியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் எனவும் கூறப்படுகிறது. இஸ்ரேல்,ஸ்வீடன், அமெரிக்கா போன்ற நாடுகளும் […]
Read Moreஇந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா எல்லையோரம் சீனா போர் ஒத்திகை நடத்தி வரும் அதே நேரத்தில் லடாக் பகுதிக்கு இந்திய விமானப்படையின் போர்க்கால தயார் நிலை குறித்த ஆய்வை மேற்கொள்ள விசிட் சென்றுள்ளார். இந்த ஆய்வின் போது இந்திய விமானப்படை எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள தரைப்படை மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கான சப்ளை பணிகளை எவ்வாறு மேற்கொள்கிறது போன்ற விஷயங்களையும் ஆய்வு செய்தார். லடாக்கில் இந்திய விமானப்படைக்கு லே மற்றும் தாய்ஸே ஆகிய பகுதிகளில் […]
Read Moreபூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 140ஆவது பிரிவின் பயிற்சி நிறைவு விழாவில் இந்திய கடற்படை தளபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் போர்முறைகள் மிக வேகமாக மாற்றம் அடைந்து வரும் காலத்தில் முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடு மிகவும் இன்றியமையாதது என கூறினார். வான், தரை, கடல், விண்வெளி மற்றும் சைபர் ஆகிய பகுதிகளில் நமது எதிரிகளை எதிர்கொண்டாக வேண்டும் இதற்கு மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைப்பு தேவை என்றார். சமீப காலங்களில் இந்திய […]
Read Moreமேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது. தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் வராதா என ஏங்கிய காலம்.ஏன் படிக்காமல் இருக்கீர்கள் என […]
Read More