Day: May 27, 2021

தென்கொரியா மீது விதித்திருந்த ஏவுகணை கட்டுபாடுகளை நீக்கிய அமெரிக்கா !!

May 27, 2021

அமெரிக்கா தற்போது தென் கொரியா மீது விதித்திருந்த 42ஆண்டு கால ஏவுகணை தொழில்நுட்ப தடையை நீக்கியுள்ளது, இதன்மூலம் தென் கொரியா கொரிய தீபகற்ப பகுதியை தாண்டி செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க முடியும். கடந்த 1979ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் தென்கொரிய தலைவர்கள் இணைந்து தென் கொரிய ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பை 180கிமீ ஆகவும், வெடிபொருள்களின் அளவு 500கிலோவாகவும் குறைக்க முடிவு செய்தனர் இதற்கு பதிலாக ஏவுகணைகள் தயாரிக்க அமெரிக்கா தொழில்நுட்பம் வழங்கியது. இதன்பின்னர் வடகொரிய மிரட்டல்கள் அதிகரிக்கவே […]

Read More

2024ஆம் ஆண்டு படையில் இணையும் ஏவாக்ஸ், டேங்கர் மற்றும் போக்குவரத்து விமானங்களை அழிக்கும் பிரம்மாஸ் ஏவுகணை !!

May 27, 2021

ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிடம் பேசிய ரஷ்ய பிரம்மாஸ் திட்ட இயக்குனர் அலெக்சாண்டர் மாக்ஸிசெவ் இந்தியா மற்றும் ரஷ்யா புதிய பிரம்மாஸ் ஏவுஙணையை உருவாக்கி வருவதாகவும், இது AWACS (Airborne Early Warning & Control System) அதாவது கண்காணிப்பு ரேடார் விமானங்கள், எரிபொருள் டேங்கர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் பேசும்போது இந்த வகை ஏவுகணையை இலகுரக தேஜாஸ் போர் விமானமே சுமக்கும் அளவுக்கு இலகுவாக […]

Read More

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் NIA வழக்குப்பதிவு; பயங்கரவாதிகளின் நோக்கம் என்ன ?? முழு விவரமும் உள்ளே !!

May 27, 2021

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் வில்சன் அவ்ரகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது தீவிர விசாரணைக்கு பின்னர் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம், தவ்ஃபிக், கடலூரை சேர்ந்த காஜா மொஹீதின், ஜாஃபர் அலி, பெங்களூருவை சேர்ந்த […]

Read More

ரஃபேல் மூலம் அணு ஆயுத தாக்குதல் ஒரு பார்வை !!

May 27, 2021

36 ரஃபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்த நிலையில் தற்போது 20க்கும் அதிகமான ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வரவு இந்திய துணை கண்ட பிராந்தியத்தின் வான்பகுதியில் நமது கை ஓங்கி இருப்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் திறன்களை பன்மடங்கு வலுப்படுத்தி உள்ளது. படையில் இணையவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் கணிசமான விமானங்கள் இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் […]

Read More