கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் அப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து ஒரு பெண் மென்பொருள் பொறியாளர் கொல்லப்பட்டார். அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேடிவந்தது அப்போது ஒருவனை தவிர மற்றவர்களை மத்திய பிரதேச மாநிலத்தில் மற்றொரு பயங்கரவாத வழக்கில் கைது செய்தது. இந்த நிலையில் நேற்று பெரியமேடு காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவனை சிசிடிவி உதவியுடன் அடையாளம் கண்டு செய்தனர், […]
Read Moreஈரான் நேற்று ஒரு புதிய ஆயுதம் தாங்கிய ட்ரோனை அறிமுகப்படுத்தியது, மேலும் இந்த ட்ரோனுக்கு “காசா” என பெயர்சூட்டி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்த ஆயுதம் தாங்கிய ட்ரோனானது அமெரிக்காவின் MQ-9 REAPER ட்ரோனுடைய காப்பி ஆகும், ஆனால் சற்றே வித்தகயாசமானது என தெரிகிறது. இந்த ட்ரோன் சுமார் 2000 கிலோமீட்டர் இயக்க வரம்பு கொண்டது, சுமார் 13 குண்டுகளை சுமக்க வல்லது எனவும் சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது, இது […]
Read More