இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மிக தீவிரமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க தனது போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. சவுதியில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் அமெரிக்க மரைன் கோரின் 224 போர் விமான படையணிக்கு சொந்தமான எஃப்.ஏ-18டி ஹார்னெட் ரக போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் விமானங்களுடன் ஒட்டுமொத்த படையணியும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் பியூஃபோர்ட்டில் இருந்து சவுதி சென்று […]
Read Moreதற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இடையே மிக தீவிரமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் வருகிற மே16 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூடி பேச உள்ளதாக ஐ.நாவுக்கான சீற நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதுபற்றி சீன நிரந்தர தூதர் ஜாங் ஜுன் வருகிற மே16 காலை 10 மணியளவில் இந்த சந்திப்பு துவங்கும் எனவும் மேலும் சீனாவுக்கு இந்த மோதல் மிகுந்த கவலையளிக்கிறது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். […]
Read Moreமுதுகில் குத்துவது என்பது எப்போதுமே பாக்கின் செயல் தான்.கடந்தகாலத்தில் எத்தனையோ முறை இந்தியத் தலைவர்கள் பாக் உடன் நட்புடன் கைகுலுக்க முயன்றாலும் அவர்கள் இந்தியா வந்தவுடன் பாக் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை இந்தியா மீது நடத்தியிருக்கும்.அதே போல தான் தற்போதும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பா செக்டாரில் பாக் ட்ரோன்கள் மூலம் ஆயுதம் கடந்த முயன்றதை வெற்றிகரமாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர்.நமது வீரர்கள் ஈத் பெருநாளை முன்னிட்டு பாக் வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய […]
Read Moreஇஸ்ரேல் ஷிப்யார்டஸ் எனும் முன்னாள் இஸ்ரேலிய பொதுத்துறை நிறுவனமானது ஷால்டாக்-5 எனும் அதிவேக ரோந்து கலன்களை தயாரித்து வருகிறது. இந்த ஷால்டாக்-5 அதிவேக ரோந்து கலன்களால் ஏவுகணைகளை ஏவ முடியும் மேலும் சந்தேகத்திற்கு இடமான கப்பல்கள், கலன்கள் மற்றும் படகுகளை வேகமாக சென்று இடைமறிக்க உதவும். ஃபிலிப்பைன்ஸ் கடற்படையானது இந்த வகை படகுகளை தனது படையை வலுப்படுத்த தேர்வு செய்துள்ளது மட்டுமின்றி பதட்டம் நிறைந்த மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடலில் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் […]
Read Moreஹமாஸ் இயக்கத்தின் முக்கிய நபர்களின் இலக்குகளை இஸ்ரேல் நேற்று (வெள்ளிக்கிழமை) மிக கடுமையாக தாக்கியது.முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் வீடுகளின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.இதில் ஹமாசிற்கு சொந்தமாக முக்கிய காவல்சார் இடமும் தகர்க்கப்பட்டது. மேலும் சுரங்க பாதைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 160 விமானங்கள்,டேங்க் மற்றும் ஆர்டில்லரிகள் சகிதம் காசா மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.160 […]
Read More