ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுவரை பலஸ்தீனியர்கள் தரப்பில் 100க்கும் அதிகமானோரும் இஸ்ரேலிய தரப்பில் 9 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டதையடுத்து விரைவில் ஒரு மிகப்பெரிய படையெடுப்பை நடத்தி ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இஸ்ரேலிய பிரதமர் தொடங்கி ராணுவ அமைச்சர் ராணுவ தலைமை தளபதி என அனைவரும் இதனை உறுதிப்படுத்தும் தொனியிலேயே பேசினர், இது போக […]
Read Moreகாசாவில் ஹமாசால் பயன்படுத்தப்படும் சுரங்கத் தொடர்கள் மீது இஸ்ரேல் வெள்ளி அன்று ஆர்டில்லரி மற்றும் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த போர் தொடங்கிய பிறகு இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஆகப் பெரிய தாக்குதலாக இருக்கிறது. கிட்டத்தட்ட 160 விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கலோனல் ஜோனதன் கான்ரிகஸ் கூறியுள்ளார். 2014க்கு பிறகு தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகப் பெரியதாக தற்போது மாறியுள்ளது.ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இன்று இஸ்ரேலில் ஒரு பெண் […]
Read More