Day: May 5, 2021

சீனாவுக்கு எதிராக ஃபிலிப்பைன்ஸிற்கு உதவும் ஜப்பான் !!

May 5, 2021

கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பான் புதிய கொள்கை ஒன்றை அமல்படுத்தியது அதன்படி பிற நாடுகளுக்கு தாக்குதல் ஆயுதங்களை தவிர்த்து உயிர்காப்பு மற்றும் கண்காணிப்பு தளவாடங்களை விற்க முடியும். அந்த வகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கு இடைய கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி சுமார் 1.1mn $ டாலர் மதிப்பிலான ரேடார்களை மிட்ஷூபிஷி எலக்ட்ரிக் நிறுவனம் விற்க உள்ளது. அந்த வகையில் தற்போது ஃபிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு சுமார் 1.1 மில்லியன் டாலர் மதிப்பில் ஜாக்ஹாம்மர்கள், என்ஜின் கட்டர்கள்,சோனார் […]

Read More

புதிய ஐ.எல்-76 விமானங்களை வாங்குகிறதா இந்தியா ??

May 5, 2021

இந்தியா புதிய ஐ.எல்-76 எம்டி 90ஏ ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நாம் ஏற்கனவே 17 ஐ.எல்-76 எம்.டி சரக்கு விமானங்கள், 6 ஐ.எல்-78 எம்.டி டேங்கர்கள் மற்றும் 3 பெரேவ்-50 ஏவாக்ஸ் விமானங்களை இயக்கி வருகிறோம். இந்த புதிய ஐ.எல்-76 எம்.டி 90ஏ ரக விமானங்களானவை ஐ.எல்-76 எம்டி விமானங்களை விட மேம்படுத்தப்பட்டவை அதிக நவீனமானவை ஆகும். இவற்றில் புதிய கண்ணாடி விமானி அறை, நவீன ஏவியானிக்ஸ் அமைப்பு, […]

Read More

பூமியில் விழும் சீன ராக்கேட் நியூயார்க் பெய்ஜிங் மாட்ரிட் போன்ற நகரங்களுக்கு ஆபத்து !!

May 5, 2021

சீனா விண்வெளியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வருகிறது இதற்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல “லாங் மார்ச் 5பி” எனும் ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி சீனாவின் ஹைனான் மாகாணத்தில் இருந்து லாங் மார்ச் ரக ராக்கெட் ஒன்றை சீனா ஏவியது. இந்த ராக்கெட் டியான்ஹெ விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதியை சுமந்து சென்றது, முதல் பகுதியை டெலிவரி செய்ததும் தற்காலிக சுற்றுவட்ட பாதையில் ராக்கெட் நிலைநிறுத்தபட்டது. பின்னர் அந்த ராக்கெட் […]

Read More

ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு ஏன் தேவை ??

May 5, 2021

ராணுவத்தில் பல்வேறு வகையான சீர்த்தருத்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தற்போது ராணுவ பின்புலம் கொண்ட பாதுகாப்பு அமைச்சர் தேவை எனும் கருத்து எழுந்துள்ளது. உண்மையை சொல்லப்போனால் மிக நீண்ட காலமாகவே இந்த விஷயம் மத்திய அரசு வட்டாரங்களில் குறிப்பாக பாதுகாப்பு துறையில் பேசப்பட்டு வருகிறது. தற்போது சீர்த்தருத்தங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சீர்த்தருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் தரைப்படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ப்ரகாஷ் மேனன் வலியுறுத்தி உள்ளார். இந்திய வரலாற்றில் […]

Read More

ராணுவ அலுவலகங்களில் ஆட்குறைப்பு

May 5, 2021

இந்திய தரைப்படை தனது அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்தும் நேரடி சந்திப்புகளை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தரைப்பை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தரைப்படையின் சுற்றிக்கையில் இந்த உத்தரவு மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வழக்கம் போலவே தரைப்படையின் எல்லையோர பணிகள், படை நகர்வுகள், கொரோனா பேரிடர் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் […]

Read More

இந்திய கடற்படை கொரோனாவை வீழ்த்த உதவும் : கடற்படை தளபதி உறுதி !!

May 5, 2021

ஆக்ஸிஜன் பிரச்சினை கொரோனா இரண்டாம் அலை நாட்டை ஆட்டி படைத்து வருகிறது இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படை தளபதி மற்றும் பிரதமர் சந்திப்பு நடைபெற்று உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய கடற்படையும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. அந்த வகையில் இந்திய கடற்படையின் ஏழு கப்பல்கள் ஆக்ஸிஜன் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. அதை போல இந்திய கடற்படை மருத்துவமனைகள் நாடு முழுவதும் பொதுமக்கள் […]

Read More