எகிப்து நாட்டிற்கு சுமாய் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 30 ரஃபேல் பல்திறன் போர் விமானங்களை வாங்க ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளது. எகிப்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது இது கடன் அடிப்படையிலான ஒப்பந்தம் எனவும் அடுத்த 10 வருடங்களில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் 200 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஏவுகணைகள் மற்றும் மின்னனு கருவிகள் வாங்கப்பட உள்ளதாகவும் எகிப்து பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
Read Moreகடந்த 1994ஆம் ஆண்டு திருவனந்தபுரம் நகரத்தில் ரஷிதா ஃபவ்சியா ஆகிய இரு மாலத்தீவு நாட்டவர்களும் நம்பி நாராயணன் மற்றும் சசிகுமாரன் ஆகியோர் இடமிருந்து, க்ரையோஜெனிக் என்ஜின் தொடர்பான ரகசியங்களை பெற்றதாக கேரள காவல்துறை கைது செய்து வழக்குபதிவு செய்து விஞ்ஞானிகளை துன்புறத்தியது. பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கில் நம்பி நாராயணன் அவர்களுக்கு தொடர்பில்லை என கடந்த 1996ஆம் ஆண்டு விடுதலை செய்தது. பின்னர் பல வருட சட்ட போராட்டத்தின் பலனாக 2018ஆம் ஆண்டு அவர் நிரபராதி அவருக்கு […]
Read Moreஏற்கனவே இந்திய ராணுவத்தில் ப்ளாக் ஹார்னெட் ட்ரோன் எனும் உலகின் மிகச்சிறிய ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்திய நிறுவனமான அயான் ஆட்டனாமஸ் சிஸ்டம்ஸ் ஸ்பை-டி எனப்படும் மிகச்சிறிய ட்ரோன் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ட்ரோனானது மேற்குறிப்பிட்ட ப்ளாக் ஹார்னெட் ட்ரோனை போன்றதாகும், இவற்றை மிக நெருக்கமான பகுதிகளில் சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த ஸ்பை-டி ரக ட்ரோன்கள் மீது இந்திய தரைப்படை தனிப்பட்ட ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreட்ரோன்களுக்கான புதிய ஸ்கை டாக் (Sky Dock) அமைப்பு வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. சாகர் டிஃபன்ஸ் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இதனை தயாரித்து உள்ளன. இந்த அமைப்பு மூலமாக ட்ரோன்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யவும், ட்ரோன்களை களமிறக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More