
ஈரான் அணுசக்தி துறையின் முக்கிய அதிகாரியான அப்பாஸ் அராக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட போவதாக அறிவித்துள்ளார்.
அதுவும் சமீபத்தில் தாக்குதல் நடைபெற்ற நதான்ஸ் நிலத்தடி அணு உலையில் 60% சுத்தமான யூரேனியத்தை பெற செறிவுட்டல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இது ஈரானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும், தற்போது வரை 20% அளவுக்கு தான் பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.