கிழக்கு லடாக் மற்றும் சியாச்சின் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட இராணுவ தளபதி நரவனே அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஹாட் ஸ்பிரிங்,கோக்ரா,தெஸ்பங் ஆகிய பகுதிகளில் சீனா பின்வாங்க மறுத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் இராணுவ தளபதியின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த உயர்பனி மலைப்பகுதிகளில் உள்ள வீரர்களிடமும் இராணுவ தளபதி அவர்கள் உரையாடியுள்ளார். இராணுவ தளபதியுடன் வடக்கு கட்டளையக தளபதி ஜோசி அவர்கள் மற்றும் லே-யில் உள்ள பயர் அன்ட் பியூரி […]
Read Moreஇந்திய கடற்படை விரைவில் மூன்று மிக முக்கியமான முன்னனி போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவையாவன, 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல், 7500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல் மற்றும் 6000 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் அணு ஆயுத அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகும். ஐ.என்.எஸ். விக்ராந்த் கொச்சியிலும், ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பையிலும், ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினத்திலும் கட்டுபட்டு […]
Read Moreஃபிரான்ஸ் நாட்டில் சுமார் இருபது ஒய்வு பெற்ற ஜெனரல்கள் ஃபிரெஞ்சு அதிபர் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வி அடைந்தால் ராணுவ ஆட்சி தேவைப்படும் என அறைகூவல் விடுத்துள்ளனர். மேலும் சுமார் 1000க்கும் அதிகமான ராணுவம், ஜென்டர்மாரி மற்றும் காவல்துறை வீரர்கள் முன்னாள் ஜென்டர்மாரி அதிகாரியான ஜீன் பியர்ரே தலைமையில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அதில் ஃபிரான்ஸ் பேராபத்தில் உள்ளதாகவும், எங்கள் அழகான நாடு அழிவதை எங்களால் பார்த்து கொண்டு இருக்க முடியாது எனவும், எங்கள் அரசியல் சாசனத்திற்கு […]
Read Moreஇந்திய கடலோர காவல்படை சமீபத்தில் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் மார்க்-3ஐ படையில் இணைத்தது. சென்னையில் இருந்து சற்று தொலைவில் இந்த நடவடிக்கை கடலோர காவல்படையால் மேற்கொள்ளபட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் இந்திய கடலோர காவல்படை சுமார் 16 த்ருவ் மார்க்-3 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. த்ருவ் மார்க்-3 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, மேலும் இவை கடற்படையிலும் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்தியாவிற்கு முக்கிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வேகமாக அனுப்ப தனது விமானப்படை விமானங்கள் இரண்டை களமிறக்கியுள்ளது சிங்கப்பூர். கடந்த வருடம் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள நாடுகளுக்கு இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் செய்தது.தற்போது உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. சிங்கப்பூர் விமானப்படையின் இரு சி-130 மூலம் 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிங்கப்பூர் அனுப்பியுள்ளது. இது தவிர இந்திய விமானப்படையின் சி-17 விமானங்கள் மூலம் ஏற்கனவே கிரையோஜெனிக் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா […]
Read Moreதேஜஸ் விமானத்திற்காக இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள On‐Board Oxygen Generation தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 500 மருத்துவ ஆக்சிஜன் பிளான்டுகளை டிஆர்டிஓ அமைக்க உள்ளது. இந்த ஆக்சிஜன் பிளான்டுகள் ஒரு நாளைக்கு 195 சிலிண்டர்கள் வரை நிரம்பும் ஆற்றல் கொண்டது.இதற்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ M/s Tata Advanced Systems Limited, Bengaluru மற்றும் M/s Trident Pneumatics Pvt. Ltd., Coimbatore ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் டிஆர்டிஓ அறிவியலாளர்களுக்கு தனது […]
Read Moreசியாச்சினில் உள்ள இராணுவ நிலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹனீப் சப்செக்டாரில் ரோந்து சென்ற வீரர்கள் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் சிக்கியுள்ளனர்.சிக்கிய வீரர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டது.ஆனால் அதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துவிட்டனர். பனியில் சிக்கிய மற்ற வீரர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்த மாதத்தில் மட்டும் இது மூன்றாவது சம்பவம் ஆகும்.கடந்த ஏப்ரல் 14ல் இது போன்றதொரு பனிச்சரிவில் சிக்கி ஒரு ஜேசிஓ […]
Read Moreஇந்திய கடற்படைக்கு வலுவூட்டும் விதமாக தற்போது வெகு நாட்களாக கட்டப்பட்டு வரும் 45000 டன்கள் எடையுடைய விக்ராந்த் மற்றும் விசாகப்பட்டிணம் வகை ஸ்டீல்த் வழிகாட்டு ஏவுகணை போர்க்கப்பல் இந்த வருட இறுதியில் படையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படையில் இணைக்கப்படும் முன் இந்த இரு கப்பல்களும் கடற்படையால் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்.இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட முதல் பகுதியில் கப்பல்கள் அதிகாரப்பூர்வமாக படையில் இணைக்கப்படும். இதற்காக Cochin Shipyard Ltd ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை […]
Read More